Skip to content

Authour

கரூர் ரயில்வே அஞ்சல் நிலையம் மூடல்…. அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் தபால் நிலையங்களில் சேகரிக்கப்படும் தபால்கள் கரூர் ஜவஹர் பஜார் தலைமை தபால் நிலையத்திற்கு கொண்டு வந்து அவை பிரிக்கப்பட்டு பெட்டிகள், சாக்கு மூட்டைகளில் கட்டி ஆர்.எம்.எஸ் தபால்… Read More »கரூர் ரயில்வே அஞ்சல் நிலையம் மூடல்…. அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு…

சென்னை புத்தக கண்காட்சி 27ம் தேதி தொடக்கம்

 தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 48-வது சென்னை புத்தகக் காட்சி   வரும் 27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை நந்தனத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்… Read More »சென்னை புத்தக கண்காட்சி 27ம் தேதி தொடக்கம்

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

  • by Authour

கர்நாடக முன்னாள் முதல்வர்  எஸ்.எம். கிருஷ்ணா இன்று காலமானார்.  அவருக்கு வயது 92. இவர் 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார்.  மத்திய அமைச்சர், மகாராஷ்ட்ரா கவர்னர் உள்ளிட்ட பதவிகளையும் அவர்… Read More »கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

கோவை முன்னாள் எம்.பி. இரா. மோகன் காலமானார்

  • by Authour

கோவை முன்னாள் திமுக  எம்.பி. இரா. மோகன் இன்று காலமானார்.  அவருக்கு வயது 81 .கோவை ராமநாதபுரம் சுங்கம், கருணாநிதி நகரில் வசித்து வந்த  முன்னாள் எம்.பி. இரா.மோகன்  சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு… Read More »கோவை முன்னாள் எம்.பி. இரா. மோகன் காலமானார்

இன்றைய ராசிபலன்…. (10.12.2024)

செவ்வாய்கிழமை… (10.12.2024) மேஷம்… இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இதில் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கிற்கென சிறிது நேரமே ஒதுக்க வேண்டியிருக்கும். நீங்கள் இன்று அமைதியாக இருக்கவேண்டும். ரிஷபம்.. இன்று… Read More »இன்றைய ராசிபலன்…. (10.12.2024)

தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும்… Read More »தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

‘ஆயிரம் கைகள் மறைத்தாலும்…’ – ஆதவா அர்ஜுனா பரபரப்பு அறிக்கை..

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் ஆதவா அர்ஜூனா அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் ஆதவா அர்ஜூன் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை…உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன்.… Read More »‘ஆயிரம் கைகள் மறைத்தாலும்…’ – ஆதவா அர்ஜுனா பரபரப்பு அறிக்கை..

ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், கடந்த 2018ல் பணி நியமனம் செய்யப்பட்டார். 2021ல் அவருக்கு மூன்றாண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவருக்கு மீண்டும் ஒரு முறை… Read More »ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்ற அனுமதி….

கோவை வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் ஜன.14-ம் தேதி வரை நந்த பூஜை மற்றும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மலைக்… Read More »வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்ற அனுமதி….

கோவை டிராபிக் பெண் போலீஸ் மீது குற்றம் சாட்டி தனியார் ஊழியர் முழக்கம்…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவர் திடீரென… Read More »கோவை டிராபிக் பெண் போலீஸ் மீது குற்றம் சாட்டி தனியார் ஊழியர் முழக்கம்…

error: Content is protected !!