Skip to content

Authour

பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவப்பட்டியில் பேபி குளத்தில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்களான கோகுல்(13),  யாபேஷ் (10), டாங்கிலின் இன்பராஜ் (11) ஆகிய 3 பேரும் குளத்தில்… Read More »பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

சூரிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி….

விடுதலை, கருடன், கொட்டுக்காளி என அடுத்தடுத்து கதையின் நாயகனாக நடித்திருந்தார் சூரி. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உட்பட பலர் நடித்துள்ள இப்படம்… Read More »சூரிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி….

முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு 11 லட்சம் மதிப்பில் நிதியுதவி…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று (07.12.2024) துவக்கி வைத்தார். இதுகுறித்து… Read More »முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு 11 லட்சம் மதிப்பில் நிதியுதவி…

உதயநிதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்….விஜய்க்கு டிடிவி கண்டனம்….

விகடன் பதிப்பகம் சார்பில்” எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ”  என்ற பெயரில் புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டில் மன்னர்… Read More »உதயநிதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்….விஜய்க்கு டிடிவி கண்டனம்….

ஆம்புலன்சை திருடிச்சென்ற நபர்… 120 கிமீ சென்று விரட்டி பிடித்த போலீசார்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஹயத்நகரில்  108 ஆம்புலன்ஸ் நிறுத்திவிட்டு அதில் பணி புரியும்  ஊழியர் மருத்துவமனைக்குள் சென்று வருவதற்கு இரண்டு நிமிடத்திற்குள் மர்ம நபர் ஆம்புலன்சை திருடி கொண்டு சைரன் ஒலித்தப்படி வேகமாக  கம்மம்… Read More »ஆம்புலன்சை திருடிச்சென்ற நபர்… 120 கிமீ சென்று விரட்டி பிடித்த போலீசார்…

திருச்சியில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது…

திருச்சி , ஸ்ரீரங்கம்,  மேல உத்தரவீதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ஸ்ரீதேவி (53). இவர் நேற்று ஸ்ரீரங்கம் மண்டபம் சாலையில் உள்ள ஒட்டலில் சாப்பிட குடும்பத்துடன்  டூவீலரில் சென்றார். அப்போது ஓட்டல் அருகே… Read More »திருச்சியில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது…

ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

  • by Authour

திருச்சி , ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(41) . இவரது மகன் ஸ்ரீநாத் எம்பிஏ படித்து வருகிறார்.  திருமணம் ஆகவில்லை.  இந்நிலையில் கடந்த 5ம்தேதி வாசுதேவன்  ஹைதராபாத் சென்று விட்டு… Read More »ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், கொடிநாள் விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இன்று (07.12.2024) துவக்கி வைத்தார். பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்… Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

புதுகை… .காசநோய் இல்லா தமிழகத்திற்கான உறுதிமொழி ….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் x-ray விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( பொது)… Read More »புதுகை… .காசநோய் இல்லா தமிழகத்திற்கான உறுதிமொழி ….

கோவை திமுக மாஜி நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்….

  • by Authour

கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மோகன்குமார் மறைவையொட்டி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி அவரது இல்லத்திற்கு சென்று  மோகன்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்… Read More »கோவை திமுக மாஜி நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்….

error: Content is protected !!