Skip to content

Authour

கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் நாளை சுற்றுப்பயணம்.. நேரடியாக மனுக்களை பெறுகிறார்

கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சார துறை அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… கரூர் மற்றும் கிருஷ் ணாபுரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை… Read More »கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் நாளை சுற்றுப்பயணம்.. நேரடியாக மனுக்களை பெறுகிறார்

வௌிநாட்டு வேலை தேடுபவர்களை குறி வைத்து மோசடி….

  • by Authour

மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது…  வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கோ அல்லது… Read More »வௌிநாட்டு வேலை தேடுபவர்களை குறி வைத்து மோசடி….

தெலுங்கானா…. கார் ஏரியில் கவிழந்து 6 வாலிபர்கள் பரிதாப பலி…

  • by Authour

தெலுங்கானாவில் அதிவேகமாக சென்ற கார், ஏரியில் கவிழ்ந்து 5 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஐதராபாத்தை சேர்ந்த 6 வாலிபர்கள் நேற்று இரவு காரில் புறப்பட்டு வெளியூர் சென்று கொண்டிருந்தனர். யாதார்திரி புவனகிரி மாவட்டம்… Read More »தெலுங்கானா…. கார் ஏரியில் கவிழந்து 6 வாலிபர்கள் பரிதாப பலி…

திருச்சி ரயில்வே ஸ்டேசனில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..

திருச்சி ரயில்வே ஸ்டேசனில்  ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபஸ்டின், க்ரைம் ஆய்வாளர் ரமேஷ் குழுவினர் 6வது நடைமேடையில் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்தனர்.  ஹவுராவிலிருந்து திருச்சிக்கு ரயில் வந்தது. அப்போது கருப்பு பையுடன் சந்தேகத்துக்கு… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசனில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..

கோவை….ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.3.62 லட்சம் பறிமுதல்….

  • by Authour

கோவை, பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை, க.க சாவடியை கடந்து நாள்தோறும் 2 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட கனரக சரக்கு லாரிகள் கடந்து சென்று வரும், க.க சாவடியில் அமைக்கப்பட்டு உள்ள ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் பணியாற்றும்… Read More »கோவை….ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.3.62 லட்சம் பறிமுதல்….

பொய் வழக்கு தொடுத்த பெண்ணிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…

  • by Authour

மதுரை உயர் நீதிமன்றத்தில் பொய் வழக்கு தொடுத்த தஞ்சாவூரைச் சேர்ந்த மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களுக்கு… Read More »பொய் வழக்கு தொடுத்த பெண்ணிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கேங்மேன் அட்மிட்..

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே மின்கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி கீழே விழுந்த மின்சார வாரிய கேங்மன்திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மணப்பாறை மயிலம்பட்டி சேர்ந்தவர் ஆரோக்கிய சகாயராஜ்… Read More »திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கேங்மேன் அட்மிட்..

நடிகர் விஜய்-ஆதவா அர்ஜூனா ஆகியோரின் மேடை பேச்சுக்கு திருமா மறுப்பு..

  • by Authour

திருச்சியில் நேற்றிரவு நிருபர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது.. சென்னை அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம் தான்… Read More »நடிகர் விஜய்-ஆதவா அர்ஜூனா ஆகியோரின் மேடை பேச்சுக்கு திருமா மறுப்பு..

பெங்களூரில் சிலை அவமதிப்பு ஏன்?.. இயேசு கனவில் சொன்னதாக வாலிபர் வாக்குமூலம்

  • by Authour

கர்நாடகாவைச் சேர்ந்த லிங்காயத்து மடாதிபதி சித்தகங்கா சிவகுமார சுவாமி கடந்த 2019-ம் ஆண்டு தனது 111-வது வயதில் காலமானார். அவருக்கு பெங்களூரு வீரபத்ர நகரில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த நவம்பர் 30-ம்… Read More »பெங்களூரில் சிலை அவமதிப்பு ஏன்?.. இயேசு கனவில் சொன்னதாக வாலிபர் வாக்குமூலம்

கூட்டணியில் திருமாவுக்கு நெருக்கடியாம்.. கொளுத்திப்போட்ட விஜய் ..

  • by Authour

அம்பேத்கர் நினைவு நாளான நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டெ, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,… Read More »கூட்டணியில் திருமாவுக்கு நெருக்கடியாம்.. கொளுத்திப்போட்ட விஜய் ..

error: Content is protected !!