Skip to content

Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் 115.32 அடி

  • by Authour

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 8 மணி அளவில் 115.32 அடி. அணைக்கு வினாடிக்கு 14,404 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 115.32 அடி

திருச்சி அரசு வன மைய பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்று

திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 10 நாட்கள் உள்ளுரைப்பயிற்சி கடந்த மாதம் 25 ம் தேதி முதல் இம்மாதம் 5… Read More »திருச்சி அரசு வன மைய பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்று

பால்பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லத்தில் விற்ற டிக்கெட்டுக்கு (எண்.ஜே.சி. 325526)விழுந்தது . முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை கருணாகப்பள்ளியை சேர்ந்த… Read More »பால்பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

குடிசை பட இயக்குனர் ஜெயபாரதி காலமானார்

  • by Authour

கடந்த 1979-ம் ஆண்டு  வெளியான படம் ‘குடிசை’. இப்படத்தை இயக்கி பிரபலமானவர் ஜெயபாரதி (77). இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வென்றது.அதனைத்தொடர்ந்து, இவரது இயக்கத்தில் ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும்… Read More »குடிசை பட இயக்குனர் ஜெயபாரதி காலமானார்

தஞ்சையில் போலி நகையை அடகு வைத்து பண மோசடி செய்த தம்பதி….

  • by Authour

தஞ்சை அருகே ஞானம் நகர் பகுதியில் பசுபதி (55) என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 29-ந் தேதி நகைகளை அடகு வைப்பதற்காக 40 வயது மதிக்கத்தக்க பெண்… Read More »தஞ்சையில் போலி நகையை அடகு வைத்து பண மோசடி செய்த தம்பதி….

கரூர் ஸ்ரீ வராகி அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

கரூர் உழவர் சந்தை பகுதிகளில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் ஸ்ரீ வராகி அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பெஞ்சால் புயலின் (Fengal cyclone) மழை வெள்ளத்தால் கடலூர். விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு  அரையாண்டுத் தேர்வுகள்  இம்மாவட்டங்களில் மட்டும்… Read More »வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு

போதை மாத்திரை விற்பனையை தடுக்க… திருச்சி கமிஷனர் ஆலோசனை..

  • by Authour

திருச்சி, கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் நேற்று மாநகரத்தில் போதை மாத்திரைகளை விற்பனையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகரில் உள்ள அனைத்து கூரியர் சர்வீஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுடன் கலந்தாய்வு கூட்டம்… Read More »போதை மாத்திரை விற்பனையை தடுக்க… திருச்சி கமிஷனர் ஆலோசனை..

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்…. நாகை எம்.பி. செல்வராஜ் பேச்சு

 நாகை எம்.பி. செல்வராஜ் மக்களவையில்  பேசியதாவது: காலத்துக்கு ஏற்ப ரயில்வே தன்னை புதுப்பித்துக் கொள்ளவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ‘வந்தே பாரத்’ ரயிலை இயக்க ஆர்வம் காட்டும் ரயில்வே துறை, இருக்கும் மக்களின் தேவை என்ன… Read More »ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்…. நாகை எம்.பி. செல்வராஜ் பேச்சு

தமிழக வெள்ள சேதம் பார்வையிட…. மத்திய குழு இன்று வருகிறது

  • by Authour

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி  புதுவையில் கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளளக்குறிச்சி, திருவண்ணாமலை  உள்ளிட்ட பல மாவட்டங்கள்  பாதிக்கப்பட்டன. வெள்ளம், புயலால்  பாதிக்கப்பட்ட மாவட்டங்களை… Read More »தமிழக வெள்ள சேதம் பார்வையிட…. மத்திய குழு இன்று வருகிறது

error: Content is protected !!