Skip to content

Authour

ஹெச். ராஜா சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Authour

பாஜக  தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜாவுக்கு, சென்னை தனிக்கோர்ட்  இன்று 2 வழக்குகளில் தலா 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கியது.  இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்… Read More »ஹெச். ராஜா சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

கடலூர்…. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்… துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

பெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டது.  அந்த பகுதிகளை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  கடலூர் மாநகராட்சி  சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில்  நிவாரண… Read More »கடலூர்…. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்… துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

சமயபுரம் பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

சமயபுரம்  போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த தயாளன்  சமீபத்தில் தென் மண்டலத்துக்கு மாற்றப்பட்டார்.  அதைத் தொடர்ந்து சமயபுரம்  எஸ்.ஐயாக இருந்த கவிதா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.  மாமூல் வசூல், பணியில்  அலட்சியம் போன்ற புகார்கள் தொடர்ந்து வந்ததால்,… Read More »சமயபுரம் பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

பாஜக தலைவர் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை…. தனிக்கோர்ட் அதிரடி

  • by Authour

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா. இவர் 2018ம் ஆண்டு திமுக எம்.பி. கனிமொழி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில்  எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்திருந்தார்.  இது குறித்து கனி மொழி வழக்கு… Read More »பாஜக தலைவர் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை…. தனிக்கோர்ட் அதிரடி

விழுப்புரம் வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல்  கரைகடந்தபோது  கடலூர்  விழுப்புரம், செங்கல்பட்டு,  கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,  சேலம் மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில்   வீசிய  சூறைக்காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து  சேதம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்… Read More »விழுப்புரம் வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

பேராவூரணியில் மருத்துவ முகாம்….. அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பொது மருத்துவ முகாம் மற்றும்… Read More »பேராவூரணியில் மருத்துவ முகாம்….. அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார்

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சர்வதேச அறிவியல் மாநாடு

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் (தன்னாட்சி) வேதியியல் முதுகலை ஆராய்ச்சித் துறை மற்றும்  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பொருள் அறிவியல் துறையும்இணைந்து, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (TNSCST)நிதியுதவியுடன்“பொருள் ஆராய்ச்சியின் எல்லைகள்,… Read More »திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சர்வதேச அறிவியல் மாநாடு

அமைச்சர் மகேஷ் பிறந்த நாள்…. முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்…

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷிற்கு இன்று பிறந்த நாள். இதனையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் மகேஷ் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து அமைச்சர் மகேஷ் தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது:  தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர்… Read More »அமைச்சர் மகேஷ் பிறந்த நாள்…. முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்…

வசதியான ஆண்களை குறிவைத்து வீழ்த்தும் பெண்…….சப்போர்ட்டாக வந்த நாதக நிர்வாகிகள் கைது

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி, க.பெ.கணபதி என்பவர் உய்யகொண்டான் திருமலையில் பர்னிச்சர் கடை  நடத்திவருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனனி என்ற பெண், தான்… Read More »வசதியான ஆண்களை குறிவைத்து வீழ்த்தும் பெண்…….சப்போர்ட்டாக வந்த நாதக நிர்வாகிகள் கைது

ஊத்தங்கரை…..வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்….

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான… Read More »ஊத்தங்கரை…..வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்….

error: Content is protected !!