ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை….. ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம், திருவண்ணாமலையை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று பிற்பகலில் இருந்து… Read More »ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை….. ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது