Skip to content

Authour

குற்ற வழக்கு தொடர்வு இயக்குனராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமனம்…

குற்ற வழக்கு தொடர்பு துறை இயக்குனராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். குற்ற வழக்கு தொடர்வுத்துறையின் இயக்குனர் சித்ராதேவி விருப்ப ஓய்வில் சென்றதால் அந்த இடம் காலியாக இருந்தது. தற்காலிக பொறுப்பு இயக்குனராக மாநில தலைமை… Read More »குற்ற வழக்கு தொடர்வு இயக்குனராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமனம்…

கோவை…துக்க வீட்டில் தீ விபத்து… மேலும் 2 பேர் பலி..

  • by Authour

கோவை கணபதி பகுதியில் துக்க வீட்டில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட டீசல் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். துக்க வீட்டில் மின்சாரம் இல்லாததால், உடல் வைக்கப்பட்டு இருந்த ப்ரீசர் பாக்ஸுக்கு… Read More »கோவை…துக்க வீட்டில் தீ விபத்து… மேலும் 2 பேர் பலி..

“கங்குவா” படக்குழுவினரை பாராட்டிய நடிகர் மாதவன்!….

நடிகர் மாதவன் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக சைத்தான் எனும் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்தது தமிழில் டெஸ்ட், அதிர்ஷ்டசாலி போன்ற பல படங்களை கைவசம்… Read More »“கங்குவா” படக்குழுவினரை பாராட்டிய நடிகர் மாதவன்!….

ஆசிரியை கொலை….. பள்ளியில் நடந்தது என்ன? ஹெச்.எம். விளக்கம்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை  ரமணி  குத்தி கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக அவரது ஒருதலைக்காதலன்  மதன் குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, தலைமை ஆசிரியர்  கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட… Read More »ஆசிரியை கொலை….. பள்ளியில் நடந்தது என்ன? ஹெச்.எம். விளக்கம்

கோவை….ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் தொடக்கம்…

மூச்சுக்குழாய் நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவையில் நவம்பர் 21 முதல் 24 வரை 4… Read More »கோவை….ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் தொடக்கம்…

போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

  • by Authour

மலேசியாவிலிருந்து நேற்று   திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது .அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலுார் மாவட்டம் ரோஸ் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்( 44 ) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

62 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்….. திருச்சியில் நடவடிக்கை…

  • by Authour

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் மேல கல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு அருகே உள்ள பல… Read More »62 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்….. திருச்சியில் நடவடிக்கை…

திருச்சி கல்லூரி மாணவி கர்ப்பம்……காதலன் மீது போக்சோ…. மேலும் 3 பேரிடம் விசாரணை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த17 வயது மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும்… Read More »திருச்சி கல்லூரி மாணவி கர்ப்பம்……காதலன் மீது போக்சோ…. மேலும் 3 பேரிடம் விசாரணை

கரூர் அருகே ……. வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் தண்ணீர் பாலம் அருகில் வசிப்பவர் கணபதி, சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கிஷாந்த் என்ற மகன் உள்ளார். இவர்கள் தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் வசித்து… Read More »கரூர் அருகே ……. வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி..

அரியலூர்……..பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, வீரசோழபுரம் உள்ளிட்ட  இடங்களில் பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும் ஊக்கத்தொகை போனஸ் வழங்கிட கேட்டும்  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர்  கண்டன… Read More »அரியலூர்……..பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!