Skip to content

Authour

சர்வதேச கராத்தே…. புதுகை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி சாம்பியன்

  • by Authour

மலேசிய நாட்டைச் சேர்ந்த ஓகிநவா கோஜு கராத்தே பெடரேசன் என்ற அமைப்பு ஊட்டியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியை நடத்தியது. இந்தப் போட்டிகளில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த… Read More »சர்வதேச கராத்தே…. புதுகை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி சாம்பியன்

அரியலூர் ……தண்ணீரில் மூழ்கி கிடக்கும் 500 ஏக்கர் நெற்பயிர்…ஓடை ஆக்கிரமிப்பால் சோதனை

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களும் டெல்டா பகுதிகளாகும். இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சம்பா பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரு பகுதிகளிலும் சுமார் 50,000… Read More »அரியலூர் ……தண்ணீரில் மூழ்கி கிடக்கும் 500 ஏக்கர் நெற்பயிர்…ஓடை ஆக்கிரமிப்பால் சோதனை

திருவாரூர் மாவட்டத்தில் மழை அளவு

  • by Authour

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. முக்கிய இடங்களில்  மழை கொட்டியது.  இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவி… Read More »திருவாரூர் மாவட்டத்தில் மழை அளவு

டில்லியில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில்   ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டத்… Read More »டில்லியில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

கத்திக்குத்து …. டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ்…..

  • by Authour

கத்திக்குத்தால் காயமடைந்த மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.… Read More »கத்திக்குத்து …. டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ்…..

தமிழக கல்வி அமைச்சரின் மகன் தமிழ் படிக்கல…..

  • by Authour

பள்ளி மாணவர்கள், தொழில் முனைவோர்களாக மாறுவதற்கான சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு சான்றிதழ் வழங்கக்கூடிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.… Read More »தமிழக கல்வி அமைச்சரின் மகன் தமிழ் படிக்கல…..

நடிகை கீர்த்தி சுரேஷூக்கு டும் டும் டும்…. டிசம்பரில் திருமணம்..?..

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட கால நண்பருக்கும் வருகிற டிசம்பரில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதேபோல் தமிழ்,… Read More »நடிகை கீர்த்தி சுரேஷூக்கு டும் டும் டும்…. டிசம்பரில் திருமணம்..?..

ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை வீராங்கனை இறந்தாரா? போலீஸ் விசாரணை

  • by Authour

கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தராபின் டென்னிஸ் (40), மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.  இவர் கூடைப்பந்து வீராங்கனை. பள்ளிகளுக்கு இடையிலான… Read More »ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை வீராங்கனை இறந்தாரா? போலீஸ் விசாரணை

திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருவெறும்பூர் அருகே பூட்டிய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரப்பட்டறை ஊழியர்உடலை அழுகிய நிலையில் திருவெறும்பூர் போலீசார் மீட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை உள்ளது.அதில்… Read More »திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

தஞ்சை வல்லவன்பட்டினத்தில் பயணியர் நிழற்குடை…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் ஊராட்சி, வல்லவன்பட்டினம் கிராமத்தில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார்… Read More »தஞ்சை வல்லவன்பட்டினத்தில் பயணியர் நிழற்குடை…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

error: Content is protected !!