Skip to content

Authour

இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

  • by Authour

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன்… Read More »இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா.. கட்சிக்கும் முழுக்கு

டில்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியின் போக்குவரத்து அமைச்சராக கைலாஷ் கெலாட் இருந்து வந்தார். இவர் இன்று (நவ.,17) டில்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, அவர் ஆம்ஆத்மி கட்சியின்… Read More »டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா.. கட்சிக்கும் முழுக்கு

சிட்டி க்ரைம்.. திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போட்டுடன் 2 பேர் கைது

மீன் வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது. திருச்சி அரங்கனேரி சாந்தபுரத்தை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (38. ) இவர் நேற்று தென்னூர் ஆழ்வார் தோப்பு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம… Read More »சிட்டி க்ரைம்.. திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போட்டுடன் 2 பேர் கைது

சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் கூலித்தொழிலாளி கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் வினோராஜ் (33). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி 3 வயதில் 1 மகன் உள்ளார். வினோராஜ் பக்கத்துஊரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம்… Read More »சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் கூலித்தொழிலாளி கைது

சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி..

  • by Authour

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி(50) பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில்… Read More »சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி..

மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் மாயம்

  • by Authour

சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ் கேசவ் (20). இவர், முகப்பேரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சையது ரியாஷ் (19). இவர்… Read More »மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் மாயம்

ஆசிரியரை பழிவாங்க யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த மாணவர்கள்..

  • by Authour

அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியல் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் வீட்டு பாடங்களை சரியாக செய்யவில்லை என அறிவியல் பாடம் எடுக்கும் பெண் ஆசிரியர் திட்டியுள்ளார். இதனால் ஆசிரியரை… Read More »ஆசிரியரை பழிவாங்க யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த மாணவர்கள்..

மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழை இல்லை. இந்த நிலையில் இந்த வார… Read More »மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரி இன்று கோர்ட்டில் ஆஜர்..

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி(50) பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில்… Read More »ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரி இன்று கோர்ட்டில் ஆஜர்..

நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குமரிக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,… Read More »நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

error: Content is protected !!