Skip to content

Authour

தஞ்சை… 1050 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது….

  • by Authour

தஞ்சை கரந்தை, பள்ளி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில்… Read More »தஞ்சை… 1050 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது….

தஞ்சை…. ஓய்வு போலீசாரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 09.12.2015-ம் தேதி கொண்டிக்குளத்தைச் சேர்ந்த குணசேகரன் (83) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு அவரது கையில் இருந்த 2… Read More »தஞ்சை…. ஓய்வு போலீசாரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…

தஞ்சை…மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்கள் கூட்டம்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை மாவட்டக்குழு அலுவலகத்தில், தஞ்சை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர்கள் கூட்டம், ஒன்றியக் குழு உறுப்பினர் கே.சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்… Read More »தஞ்சை…மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்கள் கூட்டம்…

மாநில அளவில் பரிசு.. கரூர் மாணவ, மாணவியருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பாராட்டு..

  • by Authour

தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது X-தளத்தில் பதிவிட்டுள்ளதாவது… புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன்’ என பல திட்டங்கள் தந்த மாணவச் செல்வங்களின் தாயுமானவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாசிகளுடன், மாண்புமிகு… Read More »மாநில அளவில் பரிசு.. கரூர் மாணவ, மாணவியருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பாராட்டு..

திருச்சியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு…ஊட்டசத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..

தமிழகம் முழுவதும்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச் சத்தை உறுதி செய் திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.… Read More »திருச்சியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு…ஊட்டசத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..

நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல்…

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து தரக்குறைவாகவும் அவதூறான கருத்துக்களையும் பேசினார். இது தெலுங்கு பேசும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை… Read More »நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல்…

அரியலூர்…. அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்…

கார்த்திகை முதல் தேதியான இன்று அரியலூர் சின்னக்கடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாலபிரசன்ன சக்தி விநாயகர் கோவிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. என்னைத் தொடர்ந்து குருசாமி தலைமையில்… Read More »அரியலூர்…. அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்…

குழந்தைகள் வார்டில் தீ விபத்து…. 10 குழந்தைகள் பலி…

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ஜான்சி லக்ஷமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் குழந்தைகள் வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெற்றோர்… Read More »குழந்தைகள் வார்டில் தீ விபத்து…. 10 குழந்தைகள் பலி…

கார்த்திகை முதல் நாள்…. கரூரில் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசை…

  • by Authour

கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்பா சுவாமி ஆலயத்தில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று மாலை அணிவித்து தங்களது நேர்த்திக்கடனை செய்தனர். கார்த்திகை 1 தேதியான இன்று பல்வேறு… Read More »கார்த்திகை முதல் நாள்…. கரூரில் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசை…

“அமரன்'” படம் ஓடும் தியேட்டரில் குண்டு வீச்சு…..

  • by Authour

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், அமரன் படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு. இன்று அதிகாலை மர்ம நபர்கள் 3 பாட்டில்களில் அடைத்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்த… Read More »“அமரன்’” படம் ஓடும் தியேட்டரில் குண்டு வீச்சு…..

error: Content is protected !!