Skip to content

Authour

நள்ளிரவில் சடலத்தை புதைத்து சென்ற மர்ம நபர்கள்….மக்கள் அச்சம்…பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சி உட்பட்ட வஞ்சிபுரம் ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாம்பாளையம், பாலமநல்லூர் என ஆறு கிராமங்கள் கொண்ட பகுதியாகும் இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்மற்றும் பிற… Read More »நள்ளிரவில் சடலத்தை புதைத்து சென்ற மர்ம நபர்கள்….மக்கள் அச்சம்…பரபரப்பு….

ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு

 ஆந்திர மாநில துணை முதல்வரும், பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் ரூ5.52 கோடி மதிப்பில் நலத்திட்டம், வளர்ச்சி பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.… Read More »ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு

மயிலாடுதுறை…. ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா…

  • by Authour

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 3ம் திருநாளாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் குமரக்கட்டளை… Read More »மயிலாடுதுறை…. ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா…

தஞ்சையில் விதிகளை மீறிய 21 ஆம்னி பஸ்களுக்கு ரூ.47 ஆயிரம் அபராதம்….

  • by Authour

தீபாவளி பண்டிகையை முடித்து மக்கள் தங்களது ஊர்களுக்கு சென்றதையொட்டி, தஞ்சாவூரிலிருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொ) ஆனந்த் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்… Read More »தஞ்சையில் விதிகளை மீறிய 21 ஆம்னி பஸ்களுக்கு ரூ.47 ஆயிரம் அபராதம்….

அமெரிக்க அதிபர் தேர்தல்……இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது

  • by Authour

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல்……இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது

தமிழகம் முழுவதும் 7ம் தேதி ரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்….

  • by Authour

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளை வரும் 7ம் தேதி பூட்டிவிட்டு வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கச் சிறப்புத் தலைவர்… Read More »தமிழகம் முழுவதும் 7ம் தேதி ரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்….

மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்….தஞ்சை கலெக்டர் தகவல்…

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை 6ம் தேதி தஞ்சை அருகே வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்….தஞ்சை கலெக்டர் தகவல்…

திருச்சியில் இன்று 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதுபோல விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை ஒரு கும்பல் வேடிக்கையாக நடத்தி வருகிறது. இவர்களை  கூண்டோடு பிடிக்க  போலீசார் இன்டர்போல்… Read More »திருச்சியில் இன்று 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ரூ.2ஆயிரம் நோட்டுகள்…..98% திரும்பி வந்து விட்டன….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி கடந்தாண்டு மே 19 அன்று புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும்  2023 அக். 7, கடைசித்… Read More »ரூ.2ஆயிரம் நோட்டுகள்…..98% திரும்பி வந்து விட்டன….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில்  இன்று காலை  6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  மழை பெய்த இடங்களும், அங்கு பதிவான மழை அளவும்(மி.மீ) வருமாறு: கல்லக்குடி 4.2,  தேவிமங்கலம் 15.2,  புள்ளம்பாடி4,  சிறுகுடி 17.8, … Read More »திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

error: Content is protected !!