Skip to content

Authour

தஞ்சையில் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பணியில் சேர்ந்த காவலர்கள் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பணியாற்றினர். தற்போது அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். இந்த… Read More »தஞ்சையில் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

கணவனின் இறப்பு சான்று கேட்டு அலையும் கரூர் விதவை…. கலெக்டரிடம் மனு

கரூர் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்த கழுகூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (34). இவரது தாய்மாமன் சுப்பிரமணி. லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு  ராஜேஸ்வரியை 2வது மனைவியாக  திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு கடந்த… Read More »கணவனின் இறப்பு சான்று கேட்டு அலையும் கரூர் விதவை…. கலெக்டரிடம் மனு

கரூரில் குறைதீர் கூட்டம்…….வெயிலில் காத்திருந்து கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இன்று வழக்கம்… Read More »கரூரில் குறைதீர் கூட்டம்…….வெயிலில் காத்திருந்து கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

குடிநீர் பிர்சனை…. கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடத்துடன் குவிந்த பெண்கள்..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்து திரண்டதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், ரங்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான… Read More »குடிநீர் பிர்சனை…. கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடத்துடன் குவிந்த பெண்கள்..

வால்பாறை கல்லூரியில் செக்ஸ் டார்ச்சர்……பேராசிரியர்கள் உள்பட 4 பேர் கைது

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 1500கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். மேலும் பல மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து ஹாஸ்டல் மற்றும்… Read More »வால்பாறை கல்லூரியில் செக்ஸ் டார்ச்சர்……பேராசிரியர்கள் உள்பட 4 பேர் கைது

கள்ளத்தொடர்பு… கரூரில் 60வயது நபர் குத்திக்கொலை…. போலீஸ் விசாரணை…

கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (60 )விவசாயி இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் சட்டத்தை மீறிய உறவு பழக்கம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த… Read More »கள்ளத்தொடர்பு… கரூரில் 60வயது நபர் குத்திக்கொலை…. போலீஸ் விசாரணை…

டில்லி…..ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது…..ED நடவடிக்கை

  • by Authour

டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமானத்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.  இவர் வக்ஃப் வாரிய தலைவராக இருந்த போது பணிநியமனத்திற்காக பணம்… Read More »டில்லி…..ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது…..ED நடவடிக்கை

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்து மீறிய ஏட்டு…… சஸ்செண்ட்

  • by Authour

சென்னை சைதாப்பேட்டை குற்றப்பிரிவு ஏட்டு கமலக்கண்ணன்,  சைதாப்பேட்டை  ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஒரு  பெண்ணிடம் அத்துமீறி சேட்டைகள் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து கமலக்கண்ணன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார்… Read More »ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்து மீறிய ஏட்டு…… சஸ்செண்ட்

எத்தனை கமிட்டி அமைத்தாலும் ஒன்னும் பண்ண முடியாது”.. ஹேமா கமிட்டி குறித்து அர்ஜுன் கருத்து!..

பெண்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் இந்த பிரச்னை நடக்கிறது, நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தால்தான் முடியும் என்று நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். நடிகரும், இயக்குநருமான அர்ஜுன் தங்கை மகன், துருவ் சர்ஜா நாயகனாக நடித்துள்ள… Read More »எத்தனை கமிட்டி அமைத்தாலும் ஒன்னும் பண்ண முடியாது”.. ஹேமா கமிட்டி குறித்து அர்ஜுன் கருத்து!..

காயங்கள் ஆறும்…. வாழை படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்….. டைரக்டருக்கு பாராட்டு

அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின்  அங்கு  வாழை தமிழ் சினிமா பார்த்தார். அதைத்தொடர்ந்து  முதல்வர் தனது  வலைத்தள பக்கத்தில் வாழை இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர்… Read More »காயங்கள் ஆறும்…. வாழை படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்….. டைரக்டருக்கு பாராட்டு

error: Content is protected !!