Skip to content

Authour

காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி 2-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் சேசுராஜா. இவரது மகன் பிரிஜித் இன்பென்ட் (13). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து… Read More »காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தங்கம் விலை மீண்டும் மீண்டும் உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம் அடைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து… Read More »தங்கம் விலை மீண்டும் மீண்டும் உயர்வு

இன்று 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு… Read More »இன்று 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கரூர் சம்பவம்.. மதியழகனை 2 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி

நீதிமன்ற காவலில் உள்ள தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த, இரண்டு நாள் கஸ்டடி கொடுத்து நீதிபதி உத்தரவு. கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்… Read More »கரூர் சம்பவம்.. மதியழகனை 2 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி

காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்… வால்பாறை அருகே பரபரப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப் பகுதியில் வாழும் இவர்களுக்கு சாலை வசதி இல்லாமல் மின் வசதி இல்லாமலும் குடிநீர் வசதி இன்றி… Read More »காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்… வால்பாறை அருகே பரபரப்பு

இமயமலை பாபாஜி குகையில் ரஜினி தியானம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான் உள்ளிடோர் நடித்த ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆக.14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்… Read More »இமயமலை பாபாஜி குகையில் ரஜினி தியானம்..

திருநங்கை தற்கொலை…கஞ்சா விற்ற 2 பெண் கைது… திருச்சி க்ரைம்

திருநங்கை தூக்கு போட்டு தற்கொலை.. திருச்சி தாராநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் இளங்கோவன். (வயது 59). திருநங்கை. இந்த நிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு… Read More »திருநங்கை தற்கொலை…கஞ்சா விற்ற 2 பெண் கைது… திருச்சி க்ரைம்

தமிழக முழுவதும் டிச.,15ம் தேதி பிரச்சாரப் பயணம். பி.ஆர்.பாண்டியன்-அய்யாக்கண்ணு அறிவிப்பு

ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு (கட்சி சார்பற்றது) மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் திருச்சியில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;-. தேவையான இடங்களில் கூடுதலாக நேரடி… Read More »தமிழக முழுவதும் டிச.,15ம் தேதி பிரச்சாரப் பயணம். பி.ஆர்.பாண்டியன்-அய்யாக்கண்ணு அறிவிப்பு

திருச்சியில் 916 பேருக்கு பட்டாக்கள் வழங்கிய அமைச்சர்கள்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றம்,தென்னூர் உழவர் சந்தை,திருச்சி பெரிய மிளகு பாறை ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டாக்கள் வழங்கும்… Read More »திருச்சியில் 916 பேருக்கு பட்டாக்கள் வழங்கிய அமைச்சர்கள்

”உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 வார்டு எண் 57 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எடமலைப்பட்டிபுதூர் தம்பியப்பா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமை நகராட்சி… Read More »”உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

error: Content is protected !!