Skip to content

Authour

15ம் தேதி கல்லணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  டெல்டா பாசனத்திற்காக  மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.  இந்த தண்ணீர் 15ம்தேதி  கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே வரும்1 5ம் தேதி  தஞ்சை வரும் தமிழக… Read More »15ம் தேதி கல்லணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்

500 ஆண்டுகள் பாரம்பரியமாக நடைபெறும் தஞ்சாவூர் முத்து பல்லாக்கு. 15க்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளை ஒரே இடத்தில் கண்டு ரசித்த பொதுமக்கள். திருஞானசம்பந்தர் குருபூஜை ஆண்டு தோறும் வைகாசி மாதம்… Read More »தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்

விமானத்தை தவற விட்டதால் உயிர்தப்பிய பெண்

  • by Authour

   அகமதாபாத் விமான விபத்தில் ஒரு  பெண்ணும் 10 நிமிட தாமதத்தால் உயிர் தப்பி உள்ளார். குஜராத்  மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர்  பூமி சவுகான்.  சுமார் 33 வயது பெண்.  இவர்   திருமணம்… Read More »விமானத்தை தவற விட்டதால் உயிர்தப்பிய பெண்

இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

  • by Authour

சென்னை பூந்தமல்லி முதல் கிண்டி வரையிலான மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு ராமாபுரம் L&T அலுவலகத்தின் வாயில் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு… Read More »இரும்பு கம்பிகளின் பலவீனத்தால் விபத்து…மெட்ரோ திட்ட இயக்குனர் பேட்டி

241 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன?

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள்,… Read More »241 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன?

உலக ரத்த கொடையாளர் தினம்… கரூரில் விழிப்புணர்வு பேரணி

கரூர் அரசு கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர்… Read More »உலக ரத்த கொடையாளர் தினம்… கரூரில் விழிப்புணர்வு பேரணி

மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் இம்மாதம் 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ… Read More »மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

கோவை அருகே லாரி மீது மோதிய பஸ்.. பயணிகள் காயம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கே பி டி தனியார் பேருந்து நெகமம் செஞ்சேரிமலை காட்டம்பட்டி பல்லடம் வழியாக காங்கேயம் பகுதிக்கு தினசரி செல்கிறது இந்நிலையில் காங்கேயம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த… Read More »கோவை அருகே லாரி மீது மோதிய பஸ்.. பயணிகள் காயம்…

ஜெயங்கொண்டம் – சாமி சிலைகள் கடத்திய வழக்கில் ஒருவர் கைது…

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்துவாஞ்சேரி சாலையில், விக்கிரமங்கலம் போலீசார் கடந்த மாதம் மே 22ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவவழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காவலர்களை கண்டவுடன், திரும்பி… Read More »ஜெயங்கொண்டம் – சாமி சிலைகள் கடத்திய வழக்கில் ஒருவர் கைது…

அகமதாபாத் விமான விபத்து: ஒரே நபர் உயிர்தப்பியது எப்படி?

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா  விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான… Read More »அகமதாபாத் விமான விபத்து: ஒரே நபர் உயிர்தப்பியது எப்படி?

error: Content is protected !!