Skip to content

Authour

அரியலூர்..வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராகவி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாயார்… Read More »அரியலூர்..வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு

திருச்சி மாநகரில் 30ம் தேதி குடிநீர் கட்… எந்தெந்த பகுதி…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2024 அன்று நடைபெற இருப்பதால் திருச்சி மாநகரில் சில பகுதிகளில் 30.8.2024 அன்று குடிநீர் விநியோகம்  என திருச்சி மாநகராட்சி மேயர்… Read More »திருச்சி மாநகரில் 30ம் தேதி குடிநீர் கட்… எந்தெந்த பகுதி…

மாணவர் போராட்டம்……குடந்தை கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்

கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்  ஜெயவாணிஸ்ரீ    சாதிய ரீதியாக பேசியதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. இன்று சம்பந்தப்பட்ட பேராசிரியர்… Read More »மாணவர் போராட்டம்……குடந்தை கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்

பள்ளிக்கல்வித்துறைக்கு உடனே நிதியை வழங்கவேண்டும்… மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்…

  • by Authour

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்காவிட்டால் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் – சங்கத்தின் தலைவர் தியாகராஜன் பேட்டி….… Read More »பள்ளிக்கல்வித்துறைக்கு உடனே நிதியை வழங்கவேண்டும்… மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்…

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு 908 கோடி அபராதம்… அமலாக்கத்துறை

  • by Authour

அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சன் பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழில்கள் நடத்தி வருகிறார். இவரது நிறுவனங்களில்   சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக சமீபத்தில்  அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் 89.19 கோடி ரூபாய்… Read More »திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு 908 கோடி அபராதம்… அமலாக்கத்துறை

கொல்கத்தா சம்பவம் அதிர்ச்சியளித்தது ….ஜனாதிபதி முர்மு கண்டனம்

கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்   பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு இந்தியா முழுவதும் கண்டனம் கிளம்பி உள்ளது. இந்த சம்பவத்திற்கு இப்போது ஜனாதிபதி முர்முவும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.இது… Read More »கொல்கத்தா சம்பவம் அதிர்ச்சியளித்தது ….ஜனாதிபதி முர்மு கண்டனம்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மாத்திரை…. புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவடடம் வடவாளம் கிராமத்தில்  பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு கலெக்டர்  அருணா,  ஊட்டச்சத்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்… Read More »கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மாத்திரை…. புதுகை கலெக்டர் வழங்கினார்

கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்…

  • by Authour

கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்… மத்திய அரசால் மாற்றம் செய்யப்பட்ட BNS, BNSS, BSA ஆகிய மூன்று இந்திய தண்டனை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு… Read More »கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்…

டி.வி.எஸ். ஜூபிட்டர் 110….. புதிய வாகனம் அறிமுகம்

இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் தனது புதிய ஸ்கூட்டர் வகை மாடலான டி.வி.எஸ். ஜூபிட்டர் 110 (TVS Jupiter 110) எனும் அடுத்த தலைமுறை தொழில் நுட்ப அம்சங்களை கொண்ட இரு… Read More »டி.வி.எஸ். ஜூபிட்டர் 110….. புதிய வாகனம் அறிமுகம்

கார் மோதி ஒருவர் பலியான விவகாரம்…… ரேகா நாயர் விளக்கம்…

  • by Authour

சென்னை ஜாபர்கான்பேட்டையில் மஞ்சன் என்பவர் சாலையோரப் பகுதியில் படுத்து உறங்கியிருக்கிறார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள்… Read More »கார் மோதி ஒருவர் பலியான விவகாரம்…… ரேகா நாயர் விளக்கம்…

error: Content is protected !!