Skip to content

Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு நடத்தும் 27ஆம் ஆண்டு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அம்மாநிலத்தைச் சேர்ந்த சோனு மாணிக்புரி என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக வந்தவர், இரவு 10… Read More »சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின் கும்பகோணத்தில் மீட்பு…

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

  • by Authour

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு திருவண்ணாமலையில்  மழை பெய்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  இன்று பவுர்ணமி என்பதால்   கிரிவல… Read More »திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

புதின், டிரம்ப் விரைவில் சந்திப்பு: ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்படுமா?

ரஷ்யா, உகரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்க மேலாக போர் நடந்து வருகிறது. இதில் இருபக்கமும் பலத்த  சேதம் ஏற்பட்டுள்ளது.  வல்லரசான ரஷ்யாவை எதிர்த்து  குட்டி நாடான உக்ரைன் 3 ஆண்டுகளாக போர் புரிந்து… Read More »புதின், டிரம்ப் விரைவில் சந்திப்பு: ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்படுமா?

நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழகத்தை சேர்ந்தவர் இல. கணேசன்(80)  இவர் தமிழ்நாடு  பாஜக தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.   2 வருடங்களுக்கு முன் இவர்  மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டார்.  தற்போது நாகாலாந்து மாநில  கவர்னராக  இல.கணேசன் பணியாற்றி வருகிறார்.  அவர்… Read More »நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கி சிக்கிய விஏஓ..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஒ) கடந்த ஓராண்டுகளாக பணியாற்றி வருபவர் நிலக்கோட்டை அடுத்த,  பள்ளப்பட்டியைச்  சேர்ந்த ரமேஷ் (47) இவர், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி கார்த்திகேயன்… Read More »பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கி சிக்கிய விஏஓ..

தஞ்சையில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மரியாதை….

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சையில் மத்திய மாவட்டம், மாநகரம் தி.மு.க சார்பில் கீழவாசலில் இருந்து மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன்… Read More »தஞ்சையில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மரியாதை….

தஞ்சை வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் பிரசித்தி பெற்ற 50 அடி உயர வெக்காளியம்மன் கோவில் திருவிழா வெக்காளியம்மன் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் பிள்ளைமார் தெரு அச்சம்… Read More »தஞ்சை வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 3 பேர் போக்சோவில் கைது

கும்பகோணம் மேல கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கும்பகோணம் மேல கொட்டையூர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியின் உடல் நலம்… Read More »9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 3 பேர் போக்சோவில் கைது

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, சென்னையில் தொடங்கியது

சென்னையில் முதல் சர்வதேச போட்டியான 3வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியும், 2வது சென்னை சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியும் இன்று தொடங்கியது.  உள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி உதவி மூலம் நடத்தப்படும் இப்… Read More »கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி, சென்னையில் தொடங்கியது

error: Content is protected !!