Skip to content

Authour

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ….. உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை

  • by Authour

தமிழக  முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ….. உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை

மகப்பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பு குறித்து கலெக்டர் கலந்தாய்வு கூட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மகப்பேறு காலங்களில் குழந்தைகள் இறப்பு குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை ஆரோக்கியமாக பேணிக் காப்பது… Read More »மகப்பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பு குறித்து கலெக்டர் கலந்தாய்வு கூட்டம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயதேவன்பட்டியில்  செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது.  பட்டாசு ஆலைக்கு லாரியில் வந்த  ரசாயன பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தபோது… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…

  • by Authour

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது பெண் பயணி ஒருவரிடம்… Read More »ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…

சுதந்திர தினம்… 6 நாட்களுக்கு கூடுதல் பஸ் சேவை…500 போலீசார் பாதுகாப்பு ..

  • by Authour

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து கூடுதல்  பேருந்துகள் இயக்கப்பட உள்ளதற்கு  சுமார் 500 போலீசார் பாதுகாப்பு வழங்கவுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “வருகின்ற 15.08.2024 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்… Read More »சுதந்திர தினம்… 6 நாட்களுக்கு கூடுதல் பஸ் சேவை…500 போலீசார் பாதுகாப்பு ..

சீமான், சாட்டை உள்பட 22நாதகவினர் மீது திருச்சி போலீஸ் வழக்கு

  • by Authour

விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை  நாம் தமிழர் கட்சியின்  நிர்வாகி  சாட்டை துரைமுருகன் இழிவுபடுத்தி பேசினார். இதனால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்னர்  விடுவிக்கப்பட்டார். அப்போது சாட்டை துரைமுருகனிடம்… Read More »சீமான், சாட்டை உள்பட 22நாதகவினர் மீது திருச்சி போலீஸ் வழக்கு

ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன்மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில்  ரூ.525 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாார்.   அவருடன் மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதனை… Read More »ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

கரூர் எஸ்.பி. உள்பட 23 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்

  • by Authour

தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான, குடியரசு தலைவரின் மெச்சத்தக்க… Read More »கரூர் எஸ்.பி. உள்பட 23 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்

திருச்சி…தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்த கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியூ சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று மாநகராட்சி அலுவலகம் முன் மாவட்ட தலைவர் இளையராஜா… Read More »திருச்சி…தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்த கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்..

வினேஷ் போகத் வழக்கில்…. நாளை மறுநாள் தீர்ப்பு

  • by Authour

50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மோத இருந்த நிலையில் 100 கிராம் எடை கூடியதால், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தேர்வு தீர்ப்பாயத்தை… Read More »வினேஷ் போகத் வழக்கில்…. நாளை மறுநாள் தீர்ப்பு

error: Content is protected !!