Skip to content

Authour

ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்….. மகன் சஜீப் தகவல்

  • by Authour

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின்   கலவரம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள… Read More »ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்….. மகன் சஜீப் தகவல்

விஜயபாஸ்கர் விடுதலையில் தாராளம்….. பலிகடா ஆக்கப்பட்ட திருச்சி சிறை ஏட்டு

அதிமுக முன்னாள்  அமைச்சர்  கரூர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி  நிலம் அபகரிப்பு வழக்கில்  கைது செய்யப்பட்டு  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஐகோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில் கடந்த 31ம் தேதி அவர்… Read More »விஜயபாஸ்கர் விடுதலையில் தாராளம்….. பலிகடா ஆக்கப்பட்ட திருச்சி சிறை ஏட்டு

அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

  • by Authour

தமிழகத்தில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் தங்கம் 51, 200 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 6400 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ 4… Read More »அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

  • by Authour

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கதேச கலவரம்…. வெளிநாட்டு சதியா?…. ராகுல் கேள்வி

வங்கதேசத்தில் நேற்று  அரசுக்கு எதிராக நடந்த வன்முறையில் சுமார் 130 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் போராட்டக்காரர்கள்  பிரதமர் சேக் ஹசீனா மாளிகைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.   தீவைப்பு போன்ற வன்முறையில் ஈடுபட்டனர்.… Read More »வங்கதேச கலவரம்…. வெளிநாட்டு சதியா?…. ராகுல் கேள்வி

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் காரிப்பருவத்தில் 2023-2024 ம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஓலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 01.08.2024 முதல் திறக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்… Read More »நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (எ) செந்தில்குமார் (40) இவர் ஜெயங்கொண்டம் மின்வாரியத்தில் கேங்மேனாகா பணியாற்றி வருகிறார் .இவர் இன்று உட்கோட்டை கிராமத்தில் மின்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி….

கோவை மேயர்….. ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

  • by Authour

கோவை மாநகராட்சி தேர்தலில்  திமுக அமோகமாக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 100 இடங்களில் திமுக கூட்டணி 96 இடங்களை பெற்றது. அதிமுக 3, சுயேச்சை 1 இடத்தில் வென்றனர். இதைத்தொடர்ந்து 19வது வார்டு… Read More »கோவை மேயர்….. ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

இந்தியாவில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா…… இங்கிலாந்து செல்கிறார்?

  • by Authour

வங்க தேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக  அந்த நாட்டு  பிரதமர் சேக் ஹசீனா நேற்று மதியம் பதவியை ராஜினாமா செய்து விட்டு   ஹெலிகாப்டர் மூலம் இந்தியா தப்பி வந்தார்.   அவருடன் அவரது தங்கயைும் வந்தார்.… Read More »இந்தியாவில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா…… இங்கிலாந்து செல்கிறார்?

கரூர் அருகே 3 குட்டிகளை ஈன்ற செம்மறியாடு….

  • by Authour

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த துக்காச்சி காட்டம்பட்டியை கிராமத்தில் வசிப்பவர் மில் பெரியசாமி (வயது 80). விவசாயியான இவர் 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவர்… Read More »கரூர் அருகே 3 குட்டிகளை ஈன்ற செம்மறியாடு….

error: Content is protected !!