Skip to content

Authour

இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்…. ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு..

  • by Authour

இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்றி ஆப்ரிக்க நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை… Read More »இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்…. ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு..

நெல்லை டிஐஜியாக பா. மூர்த்தி நியமனம்

  • by Authour

திருநெல்வேலி காவல் ஆணையராக இருந்த பா.மூர்த்தி திருநெல்வேலி சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த பிரவேஷ் குமார் சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள பா. மூர்த்தி நாளை அல்லது, நாளை… Read More »நெல்லை டிஐஜியாக பா. மூர்த்தி நியமனம்

கோவை…….மேயர் பதவி எதிர்பார்த்த மீனா லோகு….. கண்ணீர்

  • by Authour

கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடக்கிறது. இதில்  மேயர் வேட்பாளராக  29வது வார்டு திமுக  கவுன்சிலர்  ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டு  இன்று அறிவிக்கப்பட்டார். மேயர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து மேயர் … Read More »கோவை…….மேயர் பதவி எதிர்பார்த்த மீனா லோகு….. கண்ணீர்

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 22ம் தேதி அமெரிக்கா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்  அவரது சுற்றுப்பயண தேதியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது22ம் தேதிக்கு பதில்  வரும்  27ம் தேதி அவர் … Read More »முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்

திருவையாறு அருகே தண்ணீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்… விவசாயிகள் கவலை..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மையகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் முற்பட்ட குறுவை சாகுபடி மேற்கொண்டு இருந்தனர். தற்பொழுது இந்த பயிர்கள் அங்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இதற்கிடையில் கல்லணையில் இருந்து தண்ணீர் காவிரி,… Read More »திருவையாறு அருகே தண்ணீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்… விவசாயிகள் கவலை..

அரியலூர்….2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்…

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைவாணன், தனது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் ஆர்த்தி ஆகியோருடன், தனது காரில் ஜெயங்கொண்டத்திலிருந்து கரூர் நோக்கி திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெருஞ்சிக் கோரை என்ற… Read More »அரியலூர்….2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்…

கோவை மேயர் ரங்கநாயகி……… நாளை தேர்தல்

  • by Authour

கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா, பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி புதிய மேயர் தேர்தல் நாளை  காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் திமுக சார்பில் மேயர் பதவி வேட்பாளராக  ரங்கநாயகி(29வது வார்டு… Read More »கோவை மேயர் ரங்கநாயகி……… நாளை தேர்தல்

தஞ்சை ஜிஎச்-ல் 5டன் குப்பை அகற்றம்… து. பணியாளர்கள் 20 பேருக்கு கலெக்டர் பாராட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் 5டன் குப்பை அகற்றம்… து. பணியாளர்கள் 20 பேருக்கு கலெக்டர் பாராட்டு..

உழைப்புக்கு அங்கீகாரம் இல்லையாம்….திருச்சி பாஜக பிரமுகர் புலம்பல்

  • by Authour

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் ஜெயகர்ணா .  பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகினார்.  இது தொடர்பாக அவர் கட்சி தலைமைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும்,… Read More »உழைப்புக்கு அங்கீகாரம் இல்லையாம்….திருச்சி பாஜக பிரமுகர் புலம்பல்

கொள்ளிடத்தில் வெள்ளம்…. பாபநாசம் பகுதியில் செங்கல் சூளைகள் பாதிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில், கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள கிராமங்கள் கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர், புத்தூர். கொள்ளிடத்தில்  வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம்  தண்ணீர் திறக்கப்பட்டதால், … Read More »கொள்ளிடத்தில் வெள்ளம்…. பாபநாசம் பகுதியில் செங்கல் சூளைகள் பாதிப்பு

error: Content is protected !!