Skip to content

Authour

கொள்ளிடத்தில் 72ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…… போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்ததால்  மேட்டூர் அணை  நிரம்பி வழிகிறது. இதனால் உபரி நீர்  16 கண் மதகு வழியாக… Read More »கொள்ளிடத்தில் 72ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…… போலீஸ் பாதுகாப்பு

புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

  • by Authour

தமிழ்நாட்டில் 11  மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக   ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி  எந்தெந்த மாவட்டங்களுக்கு யார், யார்  கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வருமாறு: திருப்பத்தூர்-  பிற்பட்டோர்… Read More »புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

கரூர் தவிட்டுப்பாளையம் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 1,70,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை வந்தடைந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி… Read More »கரூர் தவிட்டுப்பாளையம் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் ……… ஈரான் தலைவர் கட்டளை

ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின் அவர் , ஈரான் தலைவர்… Read More »இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் ……… ஈரான் தலைவர் கட்டளை

காவிரி வெள்ளம்….. முக்கொம்பில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

  • by Authour

மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர்  1.7 லட்சம் கனஅடி   காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.  இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று… Read More »காவிரி வெள்ளம்….. முக்கொம்பில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

கொள்ளிடத்தில் தூங்கிய போதை ஆசாமி… உயிர்தப்பியது எப்படி….?…வீடியோ..

  • by Authour

கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர் வந்தது தெரியாமல் பாலத்தின் கீழே உறங்கிக் கொண்டிருந்தவரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.  மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் அதிகப்படியான உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது அதன் காரணமாக திருச்சி… Read More »கொள்ளிடத்தில் தூங்கிய போதை ஆசாமி… உயிர்தப்பியது எப்படி….?…வீடியோ..

கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு  பகுதியில் 3 இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். சூரல்மலை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில்  தீரஜ் என்பவரது  வீடு தரைமட்டமாகி கிடந்தது. அவரது வீட்டில் தீரஜ்  தனது… Read More »கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

திருச்சி பள்ளியில் ….. குழந்தைகளுடன் காலை உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருச்சி வந்தார்.  அவர் பல்வேறு பணிகளை நேற்று ஆய்வு செய்தார். இரவில் திருச்சியில் தங்கிய அமைச்சர் இன்றும் பல்வேறு   நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.… Read More »திருச்சி பள்ளியில் ….. குழந்தைகளுடன் காலை உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி

சிம்புவை ரொம்ப பிடிக்கும்…இணைந்து நடித்தால் நல்லா இருக்கும்… நடிகை கீர்த்தி சுரேஷ்…

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள ‘ரகுதாத்தா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன்… Read More »சிம்புவை ரொம்ப பிடிக்கும்…இணைந்து நடித்தால் நல்லா இருக்கும்… நடிகை கீர்த்தி சுரேஷ்…

ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு…. என்ஐஏவும் வழக்குப்பதிவு

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் ‘ஹிஸ்புத் தஹீரிர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக உ.பா சட்டத்தில் 6 பேரை  சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஹிஸ்புத் தஹீரிர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏவும்   இப்போது வழக்கு… Read More »ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு…. என்ஐஏவும் வழக்குப்பதிவு

error: Content is protected !!