Skip to content

Authour

ஆம்ஸ்ட்ராங் கொலை- பிரபல ரவுடியின் மகன் கைது

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய  கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை- பிரபல ரவுடியின் மகன் கைது

பொய்ச் செய்திகளை ஒழிக்க இந்த வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்…உதயநிதி ஸ்டாலின்

  • by Authour

பொய்ச் செய்திகள் எனும் சமூக நச்சுக் கிருமிகளை அனைவரும் ஒன்றிணைந்து ஒழிக்க, கீழ்க்காணும்  QR code-ஐ ஸ்கேன் செய்து, வாட்ஸ்அப் சேனலில் இணைவீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக உதயநிதி… Read More »பொய்ச் செய்திகளை ஒழிக்க இந்த வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்…உதயநிதி ஸ்டாலின்

இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை…..

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வெப்பம் குறைந்துள்ள  நிலையில் இன்று தமிழ்நாட்டின் 9  மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய… Read More »இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை…..

கைத்தறி கண்காட்சி… கரூரில் ரூ.14.90லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கரூர் வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள செங்குந்தர் மஹாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி… Read More »கைத்தறி கண்காட்சி… கரூரில் ரூ.14.90லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி..

திருச்சியில் நாளை குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா..?..

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 1 குட்டப்பட்ட வார்டு எண்: 12,13,14,19 மற்றும் 21 மேலும், மண்டலம் 2 குட்டப்பட்ட , வார்டு எண்-18 மற்றும் 20 (சிந்தாமணி,மலைக்கோட்டை மற்றும் மரைக்கடை) பகுதிகளில் குடிநீர் விநியோகம்… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா..?..

திருச்சியில் மர்ம காய்ச்சல்- 3பேர் பலி வாந்தி, பேதியால் மக்கள் அவதி..

  • by Authour

திருச்சி மாநகராட்சி 17வது வார்டு சந்துக்கடை பகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளை நாயக்கர் குளத்தெரு, ராணித்தெரு, பாபுரோடு உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு… Read More »திருச்சியில் மர்ம காய்ச்சல்- 3பேர் பலி வாந்தி, பேதியால் மக்கள் அவதி..

வினேஷ் போகத் தகுதி நீக்கம்…. உங்களுக்கு ஆதரவாக இருப்போம்….. பிரதமர் மோடி…

  • by Authour

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் வினேஷ் போகத் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல்… Read More »வினேஷ் போகத் தகுதி நீக்கம்…. உங்களுக்கு ஆதரவாக இருப்போம்….. பிரதமர் மோடி…

அதிமுக அவசர செயற்குழு 16ம் தேதி கூடுகிறது…

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதலுடன், அதிமுக தலைமைக்கழகம் சார்பில் அறிவிப்பு… Read More »அதிமுக அவசர செயற்குழு 16ம் தேதி கூடுகிறது…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் 10-வது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 10-வது தேசிய கைத்தறித்… Read More »அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி…

மயிலாடுதுறை…தா. பழூரில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

  • by Authour

கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை கூரைநாடு பகுதியில் இருந்து அமைதி பேரணி துவங்கியது. திமுக மாவட்ட செயலாளரும் , எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் முக்கிய வீதிகள்… Read More »மயிலாடுதுறை…தா. பழூரில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

error: Content is protected !!