Skip to content

Authour

மின் கட்டண உயர்வை கண்டித்து… அதிமுக மா.செ.சீனிவாசன் கண்டன ஆர்ப்பாட்டம்..

மின் கட்டணத்தை 3வது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காததை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து… அதிமுக மா.செ.சீனிவாசன் கண்டன ஆர்ப்பாட்டம்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,080 குறைவு…

  • by Authour

பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை குறைந்தது. தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 15% லிருந்து 6% குறைந்ததை அடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. மக்களவை பட்ஜெட் எதிரொலியாக தமிழகத்தில் ஆபரணத்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,080 குறைவு…

மின் கட்டண உயர்வை கண்டித்து …. பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி எடப்பாடி யார் தலைமையில் அமையும் தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெறுவதை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றச்சாட்டு. பொள்ளாச்சி… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து …. பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூ ரை சேர்ந்த  இளைஞர் லட்சுமணன்(18). இன்று மதியம் இவர் வீட்டு முன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது  எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு  லட்சுமணன் மீது பாய்ந்தது.  இதில் அவர் துடி… Read More »புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

ஆழியாறு அணை 115 அடியை எட்டியது…. வௌ்ள அபாய எச்சரிக்கை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மொத்த கொள்ளளவு 120 அடி தற்பொழுது 115 அடியை எட்டி உள்ளதால் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது,தண்ணீர் வரத்து 3531.51கன அடி,அணையில் தண்ணீர் தேக்கி வைத்திருப்பது 3864.41 கன… Read More »ஆழியாறு அணை 115 அடியை எட்டியது…. வௌ்ள அபாய எச்சரிக்கை….

புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  அருகே உள்ள ஆர் பாலக்குறிச்சி  பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார்.  இவர்  பட்டா மாறுதலுக்காக  பாலக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி  அப்பாத்துரை என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம்… Read More »புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

தமிழ் மீதும் மத்திய அரசுக்கு கடுங்கோபம்……….திருக்குறளும் இல்லை

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில்  செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கு மத்திய நிதி கேட்டு விரிவான கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும்… Read More »தமிழ் மீதும் மத்திய அரசுக்கு கடுங்கோபம்……….திருக்குறளும் இல்லை

மின் கட்டண உயர்வை கண்டித்து… அரியலூர் மாவட்ட அதிமுக ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து… அரியலூர் மாவட்ட அதிமுக ஆர்ப்பாட்டம்….

நில அளவைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி சர்வேயர் கைது

  • by Authour

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் முனியப்பன்(59)    மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த… Read More »நில அளவைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி சர்வேயர் கைது

ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள்-ஊ.ம.தலைவரை தாக்கிய 13 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஜமீன் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் கடந்த 21 ஆம் தேதி சுத்தமல்லி கடைவீதி பகுதியில் வேகமாக சென்ற லாரியை அதே பகுதியை… Read More »ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள்-ஊ.ம.தலைவரை தாக்கிய 13 பேர் கைது…

error: Content is protected !!