Skip to content

Authour

அரசியலில் இருக்கணுமா என எண்ணுகிறேன்….. அண்ணாமலை பேச்சு

  • by Authour

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:- 3 ஆண்டுகள் கஷ்டபட்டுதான் தலைவர் பதவியில் அமர்ந்து உள்ளேன். எதற்கும் ரியாக்சன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அரசியலில் இருக்கணுமா?… Read More »அரசியலில் இருக்கணுமா என எண்ணுகிறேன்….. அண்ணாமலை பேச்சு

மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் மின்கட்டணம் உயர்கிறது. இதைக்கண்டித்து  தலைநகரங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

காந்தி மார்க்கெட் மீன் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று… Read More »காந்தி மார்க்கெட் மீன் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஈச்சங்காடு கிராமத்தில் காலனி தெருவை சேர்ந்த கொளஞ்சியப்பன்.  மனைவி வளர்மதி (45). இவர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே, பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, கட்டப்பட்டுள்ளது.… Read More »அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

கறம்பக்குடியில் புதிய குடியிருப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம்கறம்பக்குடி  பிலாவிடுதி, பாலன் நகர், பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார்.… Read More »கறம்பக்குடியில் புதிய குடியிருப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

நாடாளுமன்றத்தில் …… பொருளாதாரா ஆய்வறிக்கை தாக்கல்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத் மழைக்கால கூட்டத்தொடர்  இன்று  காலை 11 மணிக்குதொடங்கியது.  நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்… Read More »நாடாளுமன்றத்தில் …… பொருளாதாரா ஆய்வறிக்கை தாக்கல்

காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்…பென்சனர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.  மாநில தலைவர்  அருள் ஜோஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.பொதுச்செயலாளர்  வி. இருதயராஜன் முன்னிலை வகி்த்தார். … Read More »காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்…பென்சனர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானம்

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு……திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், திருச்சி புறநகர் வடக்கு,… Read More »ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு……திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டம்

மோசடி, ஆள் கடத்தல்.. விஜயபாஸ்கரை கஸ்டடி எடுக்கும் சிபிசிஐடி..

  • by Authour

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால்  கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில்  ஜாமீன் கேட்டு கரூர்… Read More »மோசடி, ஆள் கடத்தல்.. விஜயபாஸ்கரை கஸ்டடி எடுக்கும் சிபிசிஐடி..

error: Content is protected !!