Skip to content

Authour

மைக்ரோ சாப்ட் விண்டோஸ் திடீரென முடங்கியது…. உலகம் முழுவதும் பாதிப்பு

மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம் இன்று மதியம் திடீரென முடங்கியது. விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களுக்கு புளூ ஸ்கிரீன் ஆப் டெத் என்ற பாதிப்பு திரையில் தோன்றியது. அதில், ‘உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரீஸ்டார்ட்… Read More »மைக்ரோ சாப்ட் விண்டோஸ் திடீரென முடங்கியது…. உலகம் முழுவதும் பாதிப்பு

அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு…. முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரியாக நியமனம்

உள்துறை செயலாளராக இருந்த அமுதா சில நாட்களுக்கு முன் வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது கூடுதலாக முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான உத்தரவை… Read More »அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு…. முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரியாக நியமனம்

அரியலூர் கலெக்டராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஆனி மேரி ஸ்வர்ணா சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னை வணிகவரி அலுவலக இணை ஆணையராக பணியாற்றிய, ரத்தினசாமி அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அரியலூர் மாவட்ட… Read More »அரியலூர் கலெக்டராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்…

திருச்சி போலீஸ் காலனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் மீரா. இவரது வீட்டில் இன்று காலை ஒரு அறையில் புகை வந்ததைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக ஏசியில்… Read More »திருச்சி போலீஸ் காலனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து

திருச்சி காங். செயல்வீரர்கள் கூட்டம்… செல்வப்பெருந்தகை பேச்சு

திருச்சி அரிஸ்டோ ஓட்டலில் இன்று  மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில்  மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை   கலந்து கொண்டு பேசினார்.  இதில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் மற்றும் மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ் … Read More »திருச்சி காங். செயல்வீரர்கள் கூட்டம்… செல்வப்பெருந்தகை பேச்சு

கொலைமிரட்டல் வழக்கு……கரூர் விஜயபாஸ்கருக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

சொத்து மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட ஆறு… Read More »கொலைமிரட்டல் வழக்கு……கரூர் விஜயபாஸ்கருக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.264 கோடி மதிப்பில் புதிய கட்டிடடங்கள்… முதல்வர் திறந்து வைத்தார்…

  • by Authour

பள்ளிக்கல்வித் துறை சார்பில், ரூ.264 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்டடங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் முதன்மை கல்வி… Read More »பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.264 கோடி மதிப்பில் புதிய கட்டிடடங்கள்… முதல்வர் திறந்து வைத்தார்…

அம்மா உணவகத்தை புதுப்பிக்க ரூ.21 கோடி… ஆய்வு செய்த முதல்வர் உத்தரவு

  • by Authour

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்திற்கு இன்று காலை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். அங்கு   உணவு தயாரித்து  வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்பணி நடந்து கொண்டிருந்தது. முதல்வர் திடீரென வந்ததால் அங்குள்ள  பெண் பணியாளர்கள்… Read More »அம்மா உணவகத்தை புதுப்பிக்க ரூ.21 கோடி… ஆய்வு செய்த முதல்வர் உத்தரவு

திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரயில்வே டிராக்கில்  இன்று காலை 7 மணி அளவில்  ஒரு ஆண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் திருச்சி ரயில்வே  சிறப்பு எஸ்ஐ  பாலமுருகன் மற்றும் போலீசார்… Read More »திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?

வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் மகேஷ் வாழ்த்து

பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் தேர்வாகி பயின்று வரும் அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகள் தெரிவித்தார். தைவான் Ming Chuan பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சென்னையைச் சேர்ந்த… Read More »வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் மகேஷ் வாழ்த்து

error: Content is protected !!