Skip to content

Authour

கரூர் பண்டரிநாதன்கோவிலில்…. கருவறைக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமியை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு… Read More »கரூர் பண்டரிநாதன்கோவிலில்…. கருவறைக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம்

டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு….. ஈரான் தூண்டுதலா?

  • by Authour

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பொதுமக்களை சந்தித்து… Read More »டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு….. ஈரான் தூண்டுதலா?

நடிகர் கார்த்தி படப்பிடிப்பு…..20 அடி உயரத்தில் இருந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் பலி

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது  சர்தார் 2  படப்பிடிப்பு நடந்து வருகிறது.   இதன் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக்… Read More »நடிகர் கார்த்தி படப்பிடிப்பு…..20 அடி உயரத்தில் இருந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் பலி

நீலகிரியில் தொடர் கனமழை… பேரிடர் மீட்புபடை விரைவு

  • by Authour

தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. நீலகிரி… Read More »நீலகிரியில் தொடர் கனமழை… பேரிடர் மீட்புபடை விரைவு

திருச்சி சிறையில் திருநங்கைக்கு செக்ஸ் டார்ச்சர்……. அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

திருச்சியை சேர்ந்தவர் சாரங்கன்(32)  திருநங்கை. அரியமங்கலம்  காவல் நிலைய எல்லையில் நடந்த திருட்டு தொடர்பாக சாரங்கன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இவர் சி.பி.1 என்ற தனிச்சிறையில் இருந்தார். அங்கு பாதுகாப்பு… Read More »திருச்சி சிறையில் திருநங்கைக்கு செக்ஸ் டார்ச்சர்……. அதிகாரிகள் மாற்றம்

கர்நாடகத்தில் கபினி நிரம்பியது….. கே.ஆர்.எஸ் ஒருவாரத்தில் நிரம்பும்

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த 11ம் தேதி நடந்தது.  இந்த கூட்டத்தில்  ஜூலை  31-ம் தேதி வரை தினமும் 1டிஎம்சி  கன அடி நீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று… Read More »கர்நாடகத்தில் கபினி நிரம்பியது….. கே.ஆர்.எஸ் ஒருவாரத்தில் நிரம்பும்

ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா. இவர்  சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டில்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.… Read More »ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

துப்பாக்கி சுடும் போட்டி…..திருச்சி துணை கமிஷனர் சுக்லா முதலிடம்

திருச்சி மத்திய மண்டலத்தில் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி – திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் முதல் இடம். திருச்சி மத்திய மண்டல உயர்   போலீஸ் அதிகாரிகளுக்கு இடையிலான வருடாந்திர பிஸ்டல் மற்றும்… Read More »துப்பாக்கி சுடும் போட்டி…..திருச்சி துணை கமிஷனர் சுக்லா முதலிடம்

கேரளா,கர்நாடகத்தில் கனமழை நீடிப்பு…. மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு

  தென் மேற்கு பருவமழை கர்நாடகம், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில்  பலமாக பெய்து வருகிறது.  கேரளாவில் வயநாடு, நீலகிரி பகுதிகளில் மிக கனமழை தொடரும் என  தனியார் வானிலை ஆய்வாளர்… Read More »கேரளா,கர்நாடகத்தில் கனமழை நீடிப்பு…. மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு

பாத யாத்திரையில் மினி லாரி பாய்ந்தது…..சமயபுரம் பக்தர்கள் 5 பேர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே  உள்ள கண்ணுக்குடி பட்டியை சேர்ந்தவர்கள் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி  அதிகாலையில்  திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் வளப்பக்குடி பகுதியில் திருச்சி –… Read More »பாத யாத்திரையில் மினி லாரி பாய்ந்தது…..சமயபுரம் பக்தர்கள் 5 பேர் பலி

error: Content is protected !!