Skip to content

Authour

கரூர் விஜயபாஸ்கர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கைது

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த  அதிமுக பிரமுகர் பிரகாஷ்.  இவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில்  கடந்த மாதம் ஒரு புகார்மனு கொடுத்தார். அதில் , முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்… Read More »கரூர் விஜயபாஸ்கர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கைது

வங்கக்கடலில் 19ம் தேதி புதிய காற்றழுத்தம் . இன்று 5 மாவட்டங்களில் கனமழை..

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி தெற்கு சத்தீஷ்கர் மற்றும் அதை ஒட்டிய விதர்பா நிலப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு புதிய… Read More »வங்கக்கடலில் 19ம் தேதி புதிய காற்றழுத்தம் . இன்று 5 மாவட்டங்களில் கனமழை..

100 கோடி மோசடி.. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட கரூர் விஜயபாஸ்கர்..

  • by Authour

100 கோடி நில மோசடி வழக்கில் ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை இன்று காலை கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சிபிசிஐடி போலீசார் பிடித்தனர். விசாரணைக்கு கரூர் அழைத்து… Read More »100 கோடி மோசடி.. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட கரூர் விஜயபாஸ்கர்..

தமிழகத்தில் மேலும் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ..

  • by Authour

தமிழகத்தில் இன்று உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் 10 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மேலும் 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்த… Read More »தமிழகத்தில் மேலும் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ..

ஜூலை 23-31 தேதி வரை ராக்போர்ட், பல்லவன் ரயில்கள் தாம்பரம் வரை தான்..

  • by Authour

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ரயில் பாதை தொகுப்பில் மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் ஜூலை 23 -ந் முதல் ஆகஸ்ட் 18-ந் வரை நடைபெறவுள்ளது.  இதன்… Read More »ஜூலை 23-31 தேதி வரை ராக்போர்ட், பல்லவன் ரயில்கள் தாம்பரம் வரை தான்..

ரோட்டை கடக்க முயன்ற நீதிபதி டூவீலர் மோதி பரிதாபமாக இறந்தார்.

பொள்ளாச்சி அருகே சின்னம்பாளையம் பகுதியில் வசிப்பவர் கருணாநிதி(58). இவர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று மதியம் வீட்டிலிருந்து பொள்ளாச்சி- உடுமலை தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரத்தில் உள்ள… Read More »ரோட்டை கடக்க முயன்ற நீதிபதி டூவீலர் மோதி பரிதாபமாக இறந்தார்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 16,577 கனஅடியாக உயர்வு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மாலை 4 மணிக்கு 44.62 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 16,577 கனஅடியாக உயர்ந்தது.  இன்று இரவு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் வரத்து இருக்கும் என… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 16,577 கனஅடியாக உயர்வு

ED தொடர்ந்த மணல் குவாரி வழக்கு ரத்து….. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

தமிழ்நாட்டில்  மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக கூறி சட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தின்… Read More »ED தொடர்ந்த மணல் குவாரி வழக்கு ரத்து….. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதுகை கலெக்டராக அருணா நியமனம்

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர். மு. அருணா  இடமாற்றம் செய்யப்பட்டு புதுகை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அருணா 2016 ம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப்பணியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் வேளாண்மை அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்று ஐஏஎஸ்… Read More »புதுகை கலெக்டராக அருணா நியமனம்

தஞ்சை, நாகை, புதுகை, பெரம்பலூர் கலெக்டர்கள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று  15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.  புதுகை, அரியலூர், தஞ்சை, நாகை. பெரம்பலூர்  கலெக்டர்களும் மாற்றப்பட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு: உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.… Read More »தஞ்சை, நாகை, புதுகை, பெரம்பலூர் கலெக்டர்கள் மாற்றம்

error: Content is protected !!