Skip to content

Authour

ரஷ்ய போருக்கு இந்தியா உதவி: டிரம்ப் அபாண்டம்

ரஷ்யா, உக்ரைன் போரை தொடர்ந்து  பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதில்லை. அதே நேரத்தில் இந்தியா  ரஷ்யாவிடம் இருந்து  கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இது  அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு பிடிக்கவில்லை.… Read More »ரஷ்ய போருக்கு இந்தியா உதவி: டிரம்ப் அபாண்டம்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள்… உரிய இழப்பீடு கேட்டு-காத்திருப்பு போராட்டம்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 960 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் கொடுத்துள்ளனர்.40 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய… Read More »பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள்… உரிய இழப்பீடு கேட்டு-காத்திருப்பு போராட்டம்

4 வருடத்தில் ரூ,10.3 லட்சம் கோடி தொழில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

தூத்துக்குடியில் இன்று தொழில் முதலீட்டாளர்கள்  மாநாடு நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து  முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியவதாது: தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்க வந்துள்ள முதலீட்டாளர்களை வரவேற்கிறேன்.  தொழில் வளர்ச்சிக்காக  தமிழ்நாட்டில் சிறந்த… Read More »4 வருடத்தில் ரூ,10.3 லட்சம் கோடி தொழில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

தினசரி கூலியை உயர்த்தகோரி… வால்பாறையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா

  • by Authour

வால்பாறையில் தினசரி கூலியை உயர்த்தி தரவேண்டும் என தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா. வால்பாறை – ஆக – 4 கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50,000 மேற்பட்ட மக்கள் நகரப்புற… Read More »தினசரி கூலியை உயர்த்தகோரி… வால்பாறையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா

குன்னூர் சாலையில் ஆக்கிரமிப்பு… செல்ல வழியின்றி திக்கு முக்காடும் காட்டுயானைகள்

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட குன்னூர் சாலையில் ஓடந்துறை பகுதியில் யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்வதற்காக சாலையை கடந்து செல்வது காலம் காலமாக நடந்து வருகிறது இந்த நிலையில் கடந்த… Read More »குன்னூர் சாலையில் ஆக்கிரமிப்பு… செல்ல வழியின்றி திக்கு முக்காடும் காட்டுயானைகள்

வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

  • by Authour

தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில்  இன்று காலை தொடங்கியது. முதல்வருக்கு நன்றி  தெரிவித்து பேச  மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தியை   மேயர் அழைத்தார். அப்போது 12 வது வார்டு திமுக கவுன்சிலர்… Read More »வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. கரூரில் பரபரப்பு

ஆறு மாதத்துக்கு மேலாக தனது மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குளித்தலை வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் கார் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளியால்… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. கரூரில் பரபரப்பு

கரூர் அருகே, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே  உள்ள மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகால பழைமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18 திருநாளுக்கு அடுத்த நாளில் ஆடி… Read More »கரூர் அருகே, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்

பெங்களூரில் அதிகவட்டி தருவதாக மோசடி செய்த நபரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்

கோவை மாவட்டம் பீளமேட்டை சார்ந்தவர் சிவக்குமார்  49). இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கடந்த 2016ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து… Read More »பெங்களூரில் அதிகவட்டி தருவதாக மோசடி செய்த நபரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்

ஆர்பிஎப் கால்பந்தாட்ட போட்டி : திருச்சியில் இன்று தொடங்கியது

தென்னக ரயில்வே ஆர்.பி.எப் அனைத்து கோட்டங்களுக்குமான கால்பந்தாட்ட போட்டி  திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இன்று தொடங்கியது.  இதில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை,திருவனந்தபுரம், பலக்காடு ஆகிய  6 கோட்டங்களில் உள்ள ஆர்.பி.எப் அணிகள்… Read More »ஆர்பிஎப் கால்பந்தாட்ட போட்டி : திருச்சியில் இன்று தொடங்கியது

error: Content is protected !!