Skip to content

புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் சுப.அய்யாக்கண்ணுவின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடமாடு நிகழ்ச்சியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார் . அருகில் வீ.ஆர் இளையராஐா,புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க.துணைச்செயலாளர்மதியழகன், மற்றும்கமிட்டியார்கள் பெரி.பாண்டியன்.பெரி.சுப்பிரமணியன் எஸ்.சங்கர்.எஸ்.சரவணன்.ப.சரவணன்

எம்.பழனியப்பன் ஊரார்கள் அம்பலகாரர் மற்றும்உசிலம்பட்டி ஸ்ரீ அம்மன் இளைஞர் நற்பணி மன்றம்மற்றும் ஊரார்கள் பங்கேற்றனர்.இதில்இதர மாவட்ட ங்களில்இருந்து நூற்றுக்கணக்கான மாடுகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!