Skip to content

இந்தியா

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 அதிகாரிகளும் பலி

  • by Authour

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உளவுத் துறை அதிகாரி தனது மனைவி, குழந்தைகள் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப்… Read More »தீவிரவாதிகள் தாக்குதலில் 2 அதிகாரிகளும் பலி

காஷ்மீர் தாக்குதல், எங்களுக்கு தொடர்பில்லை- பாக். அலறல்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBகாஷ்மீர் மாநிலம் பகல்காமில் நேற்று  பிற்பகல்  தீவிரவாதிகள் நடத்திய  கொடூர தாக்குதலில் 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகளை விட்டு விட்டு ஆண்களை மட்டும் சுட்டுத்தள்ளினர்.  வழக்கமாக இது போன்ற தாக்குதல்களை  பாகிஸ்தான் ஆதரவு… Read More »காஷ்மீர் தாக்குதல், எங்களுக்கு தொடர்பில்லை- பாக். அலறல்

தீவிரவாதிகள் தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBகாஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  கர்நாடக தொழில் அதிபர்கள்,  கடற்படை அதிகாரி,  வெளிநாட்டுக்காரர் உள்பட 28 ஆண்களை  தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.  இந்த  தாக்குதல் சம்பவத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ஹெரிவித்துள்ளார். இது தொடர்பாக… Read More »தீவிரவாதிகள் தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

காஷ்மீர் சம்பவம்: பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்

ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடைசுற்றுலா தொடங்கியுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள், தெளிவான நீரோடைகள், பரந்த புல்வெளிகள் இருப்பதால், இது ‘மினி… Read More »காஷ்மீர் சம்பவம்: பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்..20க்கும் மேற்பட்டோர் பலி…

  • by Authour

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத்… Read More »காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்..20க்கும் மேற்பட்டோர் பலி…

ஐஏஎஸ் தேர்வு முடிவுகள்; தமிழகத்தில் 50 பேர் தேர்ச்சி

  • by Authour

ஐஏஎஸ்,  ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணிகளுக்கான  யுபிஎஸ்சி தேர்வு  முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் மொத்தம் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இவர்களில் 335 பேர் பொதுப்பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பிரிவில்(economically… Read More »ஐஏஎஸ் தேர்வு முடிவுகள்; தமிழகத்தில் 50 பேர் தேர்ச்சி

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா பதில்

தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், அவற்றுக்கு அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. அத்துடன் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்… Read More »இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா பதில்

உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி… Read More »உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

மனைவிக்கு பயந்து தலைமறைவாக இருந்த ராணுவ வீரர், 16 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் ஆஜர்

இமாச்சல பிரதேசம் கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரீந்தர் சிங். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக ராணுவம்  அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி… Read More »மனைவிக்கு பயந்து தலைமறைவாக இருந்த ராணுவ வீரர், 16 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் ஆஜர்

வக்பு வாரியத்தில் புதிய நியமனம் செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

வக்பு (திருத்த) சட்டம் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி,  இந்திய கம்யூ, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும்… Read More »வக்பு வாரியத்தில் புதிய நியமனம் செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

error: Content is protected !!