Skip to content

இந்தியா

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? பரபரப்பு தகவல்

இந்தியாவின்  14-வது குடியரசு துணைத் தலைவராக  இருப்பவர்  ஜெகதீப் தன்கர்.  ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது  5 ஆண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில்  தன்கர் நேற்று … Read More »துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? பரபரப்பு தகவல்

கடுமையாக விமர்சிக்க வைத்துவிடாதீர்கள்- EDக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

MUDA என்கிற மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணைய ஊழல் வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா , அவரது மனைவி பார்வதிக்கு அமலாக்கத்துறை வழங்கிய சம்மன்களை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக,… Read More »கடுமையாக விமர்சிக்க வைத்துவிடாதீர்கள்- EDக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

மும்பை குண்டுவெடிப்பு: 19 ஆண்டுக்கு பிறகு அனைவரும் விடுதலை

  • by Authour

மும்பை புறநகர் ரயில்களில் 2006ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி ஆர்டிஎக்ஸ் ரக குண்டுகள் வெடித்ததில் 188 பேர் உயிரிழந்தனர். 829 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மகாராஷ்டிர மாநில தீவிரவாத… Read More »மும்பை குண்டுவெடிப்பு: 19 ஆண்டுக்கு பிறகு அனைவரும் விடுதலை

மக்களவையில் இருந்து ராகுல் வெளிநடப்பு

  • by Authour

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.  இவை அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கியதும் உறுப்பினர்கள்  சரமாரி கேள்விகணைகளை தொடுத்தனர்.   மக்களவையில் பெகல்காம் தாக்குதல் குறித்து  எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  கேள்விகள் … Read More »மக்களவையில் இருந்து ராகுல் வெளிநடப்பு

நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

இந்திய நாடாளுமன்ற மழைகால  கூட்டத்தொடர் இன்று கூடியது.  ஒவ்வொரு கூட்டத் ெதோடர் தொடஙகும்போதும்,  பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம் அதன்படி இன்று  கூட்டம்  தொடங்குவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

பணம் பறிமுதல்: நீதிபதியை நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14ம் தேதி  தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை. விபத்து குறித்து வர்மா குடும்பத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயை அணைத்த… Read More »பணம் பறிமுதல்: நீதிபதியை நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

பீகார் மருத்துவமனையில் கைதி சுட்டுக்கொலை, ரவுடிகள் பழிக்குபழி

 பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி, நிதிஷ்குமார் தலைமையில் நடந்து வருகிறது.  பீகாரில்  எந்தவித வளர்ச்சிப்பணிகள் இல்லாவிட்டாலும் வன்முறை தொடர்ந்து வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தான்  நேற்று மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு… Read More »பீகார் மருத்துவமனையில் கைதி சுட்டுக்கொலை, ரவுடிகள் பழிக்குபழி

டெல்லியில் நாளை, இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி  தொடங்குகிறது. ஆகஸ்டு 21-ம் தேதிவரை இத்தொடர் நடக்கிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவின் வீட்டில் நாளை இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெறும் என்று… Read More »டெல்லியில் நாளை, இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்

தங்க கடத்தல், நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டு சிறை

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32). தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக‌ ந‌டித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான… Read More »தங்க கடத்தல், நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டு சிறை

அமர்நாத் யாத்திரையில்- நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள்-ஒருவர் பலி

ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முடிவடையவுள்ளது. முதல் 16 நாட்களில் 2,47,313 க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித குகைக் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில்… Read More »அமர்நாத் யாத்திரையில்- நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள்-ஒருவர் பலி

error: Content is protected !!