Skip to content

இந்தியா

காதலி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்து கொலை, தாய் சீரியஸ், கேரள வாலிபர் வெறியாட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேருமலை பகுதியை சேர்ந்தவர் அபான் (23). இவர் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தான் தனது அம்மா, சகோதரன், காதலி உள்பட 6 பேரை கொலை… Read More »காதலி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்து கொலை, தாய் சீரியஸ், கேரள வாலிபர் வெறியாட்டம்

புற்று நோய் மரணம்: உலகில் இந்தியாவுக்கு 2ம் இடம்

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் வயது வாரியாக 36 வகை புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களின் தரவுகளை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளில் புற்றுநோய் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்திலும்,… Read More »புற்று நோய் மரணம்: உலகில் இந்தியாவுக்கு 2ம் இடம்

ஒடிசா அருகே வங்க கடலில் நிலநடுக்கம்

ஒடிசா அருகே வங்க கடலில்  இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  95 கி.மீ. ஆழத்தில்  இது  ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக  நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.  மிகவும் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி போன்ற… Read More »ஒடிசா அருகே வங்க கடலில் நிலநடுக்கம்

பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

  • by Authour

பீகாரில் இன்று  மாணவா்கள்  இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர். இந்த மோதல்   விபரீதமாக மாறியது. ஒரு கோஷ்டி மாணவர்கள் துப்பாக்கியால்  சுட்டனர். இதில் எதிர்க்கோஷ்டி மாணவர் ஒருவர்  உயிரிழந்தார்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார்… Read More »பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

டில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்

  • by Authour

டில்லி சட்டமன்ற தேர்தல்  பிப்ரவரி 5ம் தேதி நடந்தது. 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பாஜக  அபார வெற்றியை பெற்றது. 27 வருடங்களுக்கு பின்னர் டில்லியில் பாஜக  வெற்றி பெற்றது.  அங்கு… Read More »டில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்

குடிமைப்பணித் தேர்வு- விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

ஐஏஎஸ் , ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான  முதல்நிலைத்(பிரிலிமினரி) தேர்வு  வரும் மே 25ம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த  தேர்வுக்கு https//upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி,   நாளையுடன்( பிப்21)  முடிகிறது. 22 ம்… Read More »குடிமைப்பணித் தேர்வு- விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

உ. பி. சட்டமன்றத்தில் கவர்னருக்கு எதிராக முழக்கம்- சபை ஒத்திவைப்பு

  • by Authour

உ.பி. சட்டமன்றத்தில் இன்று காலை கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் உரையாற்றினார். அப்போது  காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள்  கவர்னருக்கு எதிராக முழக்க மிட்டனர்.  கோ பேக் கவர்னர்( Go Back Governor)  என… Read More »உ. பி. சட்டமன்றத்தில் கவர்னருக்கு எதிராக முழக்கம்- சபை ஒத்திவைப்பு

ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை  கிடப்பில் போடுவதும், உடனடியாக அனுமதிக்க மறுப்பது குறித்தும்,  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கு  இடையூறாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி நேற்று புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு நடந்தது. இதில் தற்போதைய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான ஞானேஸ் குமார்  தலைமை தேர்தல்… Read More »ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டில்லி வந்தார் கத்தார் அதிபர்- விமான நிலையம் சென்று வரவேற்ற பிரதமர்

கத்தார் நாட்டின் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, ஒன்றிய… Read More »டில்லி வந்தார் கத்தார் அதிபர்- விமான நிலையம் சென்று வரவேற்ற பிரதமர்

error: Content is protected !!