Skip to content

இந்தியா

புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் நாளை பதவி ஏற்பு

  • by Authour

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வுசெய்ய பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நேற்று தேர்வுக் குழு கூட்டம்… Read More »புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் நாளை பதவி ஏற்பு

டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

டில்லியில் இன்று அதிகாலை  5. 36 மணிக்கு  நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த… Read More »டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

டில்லியில் இன்று நிலநடுக்கம்- மக்கள் அலறி ஓட்டம், பிரதமர் முக்கிய வேண்டுகோள்

டில்லியில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும்… Read More »டில்லியில் இன்று நிலநடுக்கம்- மக்கள் அலறி ஓட்டம், பிரதமர் முக்கிய வேண்டுகோள்

புதுச்சேரியில் 3 பேர் வெட்டிக்கொலை- ரவுடி கொடூர தாக்குதல்

புதுச்சேரி  உழவர் கரையை சேர்ந்தவர்கள்  ரித்திக், தேவா,  ஆதி. இவர்களில்  ரித்திக்கும், தேவாவும்   ரெயின்போ நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை  வெட்டுக்காயங்களுடன்  சடலமாக கிடந்தனர்.  ஆதி  என்பவர்  வெட்டுக்காயங்களுடன்  உயிருக்கு போராடிக்கொண்டு… Read More »புதுச்சேரியில் 3 பேர் வெட்டிக்கொலை- ரவுடி கொடூர தாக்குதல்

டில்லியில் ரூ.150 கோடியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் திறப்பு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ளது. தலைநகர் டில்லியில் புதிய அலுவலகத்தை பிரமாண்டமாக கட்ட அந்த அமைப்பு முடிவு செய்தது. இதற்காக  ரூ. 150 கோடியில் டில்லியில் கேசவ் கஞ்ச் என்ற… Read More »டில்லியில் ரூ.150 கோடியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் திறப்பு

அதிமுக உள்கட்சி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு

அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து  தேர்தல் ஆணையம்  விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்த   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,… Read More »அதிமுக உள்கட்சி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு

வக்பு திருத்த மசோதா, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

  • by Authour

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்… Read More »வக்பு திருத்த மசோதா, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

பஞ்சாப் முதல்வருடன், கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை

டில்லி சட்டமன்ற  தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது.  அந்த கட்சியின்  ஒருங்கிணைப்பாளர்  கெஜ்ரிவாலும் தோல்வியை தழுவினார். அதே நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.… Read More »பஞ்சாப் முதல்வருடன், கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை

கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்ட கவர்னர் ரவி, 2 மசோதாக்களை மட்டும்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.  அத்துடன்  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய விடாமல்  கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்  அரசியல்… Read More »கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

கும்பமேளாவில் புனித நீராடினார் ஜனாதிபதி முர்மு

  • by Authour

உபி மாநிலம் பிரக்யாராஜில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி இந்த விழா தொடங்கியது. இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்டவர்கள் புனித நீராடி உள்ளனர்.  பிரதமர் மோடி  , மத்திய அமைச்சர்கள்,… Read More »கும்பமேளாவில் புனித நீராடினார் ஜனாதிபதி முர்மு

error: Content is protected !!