Skip to content

இந்தியா

வேகமாக அதிகரிக்கும்…….துபாய் மக்கள் தொகை…. காரணம் தெரியுமா?

துபாயில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மக்கள் தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலெழுந்தவாரியாக இந்த ஒருவரியை மட்டும் படித்தால்,  இந்த குட்டி நாட்டில் 6 மாதத்தில் 50 ஆயிரம் குழந்தைகள்… Read More »வேகமாக அதிகரிக்கும்…….துபாய் மக்கள் தொகை…. காரணம் தெரியுமா?

தேர்தல் நெருங்குது…..மரியாதை கூடுது…..மபி முதல்வர் செய்ததை பாருங்கள்….

மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளியான தேஷ்பத் ரவத் மீது  பாஜகவை சேர்ந்த ஒரு நபர்  சிறுநீர் கழித்தார்.  புகைபிடித்தவாறு அந்த தொழிலாளி மீது தேஷ்பத் ரவத்… Read More »தேர்தல் நெருங்குது…..மரியாதை கூடுது…..மபி முதல்வர் செய்ததை பாருங்கள்….

இந்தியாவுக்கும் திராவிட மாடல் ஆட்சித்தேவை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தி இல்ல திருமண விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடந்தது.  விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை… Read More »இந்தியாவுக்கும் திராவிட மாடல் ஆட்சித்தேவை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கா்நாடகத்தில் கனமழை தொடங்கிவிட்டது….விரைவில் காவிரி நீர்வரத்து அதிகரிக்கும்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கினாலும் வழக்கமான மழை பெய்யவில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.  தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழையும்,… Read More »கா்நாடகத்தில் கனமழை தொடங்கிவிட்டது….விரைவில் காவிரி நீர்வரத்து அதிகரிக்கும்

ஜிஎஸ்டியில்…….2மாதத்தில் மட்டும் ரூ.15ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு

வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கும், உள்ளீட்டு வரியை திரும்ப பெறுவதற்கும் இந்த… Read More »ஜிஎஸ்டியில்…….2மாதத்தில் மட்டும் ரூ.15ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு

கேரளாவில் கனமழை…. 8 பேர் பலி…

கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இன்று 11 மாவட்டங்களில்… Read More »கேரளாவில் கனமழை…. 8 பேர் பலி…

கேரளாவில் கனமழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள்… Read More »கேரளாவில் கனமழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

பப்ஜி விளையாடிய போது காதல் .. 4 குழந்தைகளுடன் டில்லிக்கு வந்த பாகிஸ்தான் இளம்பெண்..

பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்தவர் சீமா ஹைதர் (27). இவரது கணவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் சீமா ஹைதர், ஆன்லைனில் பப்ஜி விளையாடியபோது டில்லி… Read More »பப்ஜி விளையாடிய போது காதல் .. 4 குழந்தைகளுடன் டில்லிக்கு வந்த பாகிஸ்தான் இளம்பெண்..

டில்லி கோா்ட்டில் துப்பாக்கிச்சூடு

தலைநகர் டில்லியில் ஆங்காங்கே துப்பாக்கி கலாச்சாரம் தலையெடுத்து வருகிறது. குறிப்பாக கோர்ட்டு வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடைபெறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் டில்லி தீஸ் ஹசாரி மாவட்ட கோர்ட்டில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம்… Read More »டில்லி கோா்ட்டில் துப்பாக்கிச்சூடு

அஜித் பவாருக்கு 28 எம்.எல்.ஏக்கள் ஆதரவு…. சரத்பவார் கூட்டத்தில் 17 பேர் ஆஜர்

மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் நேற்று இணைந்தனர். தொடர்ந்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் துணை… Read More »அஜித் பவாருக்கு 28 எம்.எல்.ஏக்கள் ஆதரவு…. சரத்பவார் கூட்டத்தில் 17 பேர் ஆஜர்

error: Content is protected !!