Skip to content

இந்தியா

முதலிரவு அறையில் மணமக்கள் பரிதாப சாவு.. காரணம் என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது 22 வயது மகன் பிரதாப் யாதவ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி என்ற 20 வயது… Read More »முதலிரவு அறையில் மணமக்கள் பரிதாப சாவு.. காரணம் என்ன?

ரயில் விபத்து.. 8 தமிழர்கள் நிலை தெரியவில்லை…

சென்னை, கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து… Read More »ரயில் விபத்து.. 8 தமிழர்கள் நிலை தெரியவில்லை…

சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது…

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஒடிசாவுக்கு அழைத்து செல்ல சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.40 மணியளவில் சிறப்பு… Read More »சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது…

ரயில் விபத்தில் தமிழர்கள் ஒருவர் கூட இறக்கவில்லை…தமிழக குழு தகவல்…

ஒடிசாவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய… Read More »ரயில் விபத்தில் தமிழர்கள் ஒருவர் கூட இறக்கவில்லை…தமிழக குழு தகவல்…

ரயில் விபத்து பலி 288 ஆனது… 56 பேர் கவலைக்கிடம்…ரயில்வே அறிவிப்பு…

ஒடிசாவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய… Read More »ரயில் விபத்து பலி 288 ஆனது… 56 பேர் கவலைக்கிடம்…ரயில்வே அறிவிப்பு…

ஒடிசா ரயில் விபத்து…. பிரதமர் மோடி சம்பவ இடத்தில் பார்வை ….

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம்… Read More »ஒடிசா ரயில் விபத்து…. பிரதமர் மோடி சம்பவ இடத்தில் பார்வை ….

ஒடிசா ரயில் விபத்து…. ரஷ்ய அதிபர் வேதனை…

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம்… Read More »ஒடிசா ரயில் விபத்து…. ரஷ்ய அதிபர் வேதனை…

மாற்று தண்டவாளத்தில் 127 கி.மீ. வேகத்தில் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ்? விபத்து …அதிர்ச்சி தகவல்….

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்… Read More »மாற்று தண்டவாளத்தில் 127 கி.மீ. வேகத்தில் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ்? விபத்து …அதிர்ச்சி தகவல்….

சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து… 132 பேர் படுகாயம்….

கோல்கட்டாவில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது. மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஓடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹாந்தா… Read More »சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து… 132 பேர் படுகாயம்….

கவர்னர் தமிழிசை பிறந்தநாள்…. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

புதுவை கவர்னர் தமிழிசைக்கு இன்று பிறந்த நாள்.  அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிறந்த நாள் என்பது மனித சமுதாயத்திற்கும், தேசிய விழுமியங்களுக்கும் அர்ப்பணித்துக்… Read More »கவர்னர் தமிழிசை பிறந்தநாள்…. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

error: Content is protected !!