Skip to content

இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்….2 ராணுவ வீரர்கள் மரணம்

ஜம்மு காஷ்மீரின் ராஜோரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்த நிலையில் 4 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்கள்… Read More »காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்….2 ராணுவ வீரர்கள் மரணம்

கொடூர கைதியுடன் சிறை பெண் ஊழியர் ”குஜால்”….கைது….

இங்கிலாந்து நாட்டில் 2021ம் ஆண்டில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண்ணை கொள்ளையடித்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்பவர். இந்தப் படுகொலை பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த… Read More »கொடூர கைதியுடன் சிறை பெண் ஊழியர் ”குஜால்”….கைது….

பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்…. சரத்பவாருக்கு, ஸ்டாலின் வேண்டுகோள்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி… Read More »பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்…. சரத்பவாருக்கு, ஸ்டாலின் வேண்டுகோள்

தங்கம் … சவரன் ரூ.46,200 ஆக உயர்வு

தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) முழுவதும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது. ஆனால் பெரும்பாலான நாட்கள் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்வை நோக்கியே… Read More »தங்கம் … சவரன் ரூ.46,200 ஆக உயர்வு

மணிப்பூர் கலவரம்…. ரயில் , இணைய சேவை ரத்து

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்டீஸ் என்ற பழங்குடி இனத்தைச் சேராத மக்கள், தங்களுக்கு எஸ்.டி. என்னும் பழங்குடி இன அந்தஸ்து வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.இவர்கள் மாநில மக்கள் தொகையில் 53… Read More »மணிப்பூர் கலவரம்…. ரயில் , இணைய சேவை ரத்து

கர்நாடக தேர்தல் .. சொகுசு விடுதியில் ரூ.4.5 கோடி பறிமுதல்…..

கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் போலீசார் சோதனை நடத்தி, நான்கரை கோடி ரூபாயைக் கைப்பற்றியுள்ளனர். கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக… Read More »கர்நாடக தேர்தல் .. சொகுசு விடுதியில் ரூ.4.5 கோடி பறிமுதல்…..

சாப்பாட்டுக்கு பணம் கேட்ட ஊழியர் சுட்டுக்கொலை… உ.பி.யில் பயங்கரம்

உத்தரபிரதேசத்தின் பரேலி அருகே உள்ளது பிரேம் நகர். இந்த பகுதியின் பிரியதர்ஷினி நகரில் பழமையான ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவில் சொகுசு காரில் வந்த 2 பேர் இந்த கடைக்கு… Read More »சாப்பாட்டுக்கு பணம் கேட்ட ஊழியர் சுட்டுக்கொலை… உ.பி.யில் பயங்கரம்

நாளை மறுநாள் நீட் தேர்வு….. 20 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணி முதல் மாலை… Read More »நாளை மறுநாள் நீட் தேர்வு….. 20 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

கேரள முதல்வர் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வருகிற 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை மந்திரி அழைப்பு… Read More »கேரள முதல்வர் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளராக அங்கிகரிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு கோர்ட் நோட்டீஸ்

அ.தி.மு.க.வின் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் டில்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அ.தி.மு.க. விவகாரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளபோது “அ.தி.மு.க. பொதுக்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சியின் சட்ட விதிகள்,… Read More »எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளராக அங்கிகரிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு கோர்ட் நோட்டீஸ்

error: Content is protected !!