Skip to content

இந்தியா

கவர்னரை கண்டித்து தீர்மானம்

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும்  மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அப்படி அனுப்பும் மசோதாக்களை  தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி கிடப்பில்  போட்டு வைப்பதையே வழக்கமாக கொண்டு உள்ளார். இதுபற்றி அவரிடம் நினைவூட்டல் கடிதங்கள் எழுதினாலும்… Read More »கவர்னரை கண்டித்து தீர்மானம்

மும்பை……கோவிலில் மரம் விழுந்து 7 பக்தர்கள் பலி

மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பரஸ் கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான பாபுஜி மகாராஜா கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் மகாஆர்தி நிகழ்ச்சிக்காக நேற்று இரவு 7 மணியளவில் பக்தர்கள் பலர்… Read More »மும்பை……கோவிலில் மரம் விழுந்து 7 பக்தர்கள் பலி

அந்தமானில்அடுத்தடுத்து நிலநடுக்கம்…. மக்கள் பீதி

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மட்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவில் 3.9 மற்றும் 4.6 ஆக பதிவானது. அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற… Read More »அந்தமானில்அடுத்தடுத்து நிலநடுக்கம்…. மக்கள் பீதி

போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதி முர்மு….பிரதமர் பாராட்டு

ஜனாதிபதி திரவுபதி முர்மு அசாம் மாநிலத்தில் 3 நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். பயணத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அவர் முப்படைகளின் உச்சத்தளபதி என்ற முறையில், தேஜ்பூர் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கிருந்து அவர்… Read More »போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதி முர்மு….பிரதமர் பாராட்டு

உண்ணாவிரத போராட்டம் அறிவித்து ராஜஸ்தான் அரசுக்கு தலைவலி கொடுக்கும் சச்சின் பைலட்..

முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிற ராஜஸ்தான் மாநிலத்தில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் இளம் தலைவரான சச்சின்… Read More »உண்ணாவிரத போராட்டம் அறிவித்து ராஜஸ்தான் அரசுக்கு தலைவலி கொடுக்கும் சச்சின் பைலட்..

அதானிக்கு சரத்பவார் வக்காலத்து.. ராகுல் அதிருப்தி..

அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும்… Read More »அதானிக்கு சரத்பவார் வக்காலத்து.. ராகுல் அதிருப்தி..

ஓட்டலில் இளம்பெண்களுடன் புதுமாப்பிளை நடனம்…… திருமணத்தை நிறுத்திய பெண்…

  • by Authour

ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (28). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவ்க்கு ஐதராபாத்தை சேர்ந்த… Read More »ஓட்டலில் இளம்பெண்களுடன் புதுமாப்பிளை நடனம்…… திருமணத்தை நிறுத்திய பெண்…

மும்பை மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு திடீர் தடை…

  • by Authour

ஐபிஎல் சாம்பியன்ஸ் டிராபியை மும்பை 5 முறையும், சென்னை 4 முறையும் வென்றுள்ளது. 5 கோப்பைகளை வென்ற மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், 4 முறை வென்ற சென்னை அணிக்கு தோனி கேப்டனாகவும்… Read More »மும்பை மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு திடீர் தடை…

இலங்கையில் ரேடார் தளம் அமைக்கும் சீனா…. இந்தியாவுக்கு ஆபத்து?

இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள இலங்கை தீவு தேசம் சீனாவுக்கு நட்பு நாடாக விளங்கி வருகிறது. இதனால் சமீப காலமாக சீனாவின் ராணுவ நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளையும்… Read More »இலங்கையில் ரேடார் தளம் அமைக்கும் சீனா…. இந்தியாவுக்கு ஆபத்து?

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை…..5அடுக்கு பாதுகாப்பு

  • by Authour

 பிரதமர் நரேந்திர மோடி நாளை(சனி) சென்னை வருவதை முன்னிட்டு, ரயில், விமானம், பேருந்து நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். நாளை (ஏப்.8) மாலை… Read More »பிரதமர் மோடி நாளை சென்னை வருகை…..5அடுக்கு பாதுகாப்பு

error: Content is protected !!