Skip to content

இந்தியா

தனிநாடு கோஷத்தை கிளப்பிய கும்பல் ஓட்டம் .. பஞ்சாப்பில் மத்திய-மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை..

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டினை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அவ்வப்போது சில  அமைப்புகள் களம் இறங்குவது வழக்கம்..   மறைந்த நடிகர், பாடகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட  ‘வாரிஸ் பஞ்சாப்… Read More »தனிநாடு கோஷத்தை கிளப்பிய கும்பல் ஓட்டம் .. பஞ்சாப்பில் மத்திய-மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை..

பாதிக்கப்பட்ட பெண்கள்… போலீசாரிடம் கால அவகாசம் கேட்ட ராகுல் ..

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி மேற்கொண்டார். வட மற்றும் தென்னிந்திய பகுதிகளை கடந்து சென்ற இந்த… Read More »பாதிக்கப்பட்ட பெண்கள்… போலீசாரிடம் கால அவகாசம் கேட்ட ராகுல் ..

சபரிமலையில் ஏர்போர்ட்.. பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி…

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிைய மேம்படும் விதமாக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கேரளாவைச் சேர்ந்த ஆன்டோ… Read More »சபரிமலையில் ஏர்போர்ட்.. பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி…

பாப்பம்மாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி ..

  • by Authour

உலக சிறுதானியங்கள் மாநாட்டை டில்லியில் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாப்பம்மாள்  கலந்து கொண்டார். இந்த… Read More »பாப்பம்மாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி ..

போலீசின் துப்பாக்கியை பறித்து தாறுமாறாக சுட்ட டில்லி வாலிபர்..

டில்லி ஷாதாரா பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் நபர் ஒருவர், பாதுகாப்பு போலீஸ்காரர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு, ஜீப்பின் அருகே நின்றிருந்த மற்ற… Read More »போலீசின் துப்பாக்கியை பறித்து தாறுமாறாக சுட்ட டில்லி வாலிபர்..

ஜம்மு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 4 பேர் உயிரிழப்பு.. 28 பேர் படுகாயம்….

  • by Authour

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. பர்சூ பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த… Read More »ஜம்மு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 4 பேர் உயிரிழப்பு.. 28 பேர் படுகாயம்….

லாட்டரியில் ரூ.75 லட்சம் வென்ற தொழிலாளி…. போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

கேரள மாநிலம், எர்ணாகுளம் சோட்டானிகாரையில் சாலை அமைக்கும் பணியில் கூலி தொழிலாளியாக மேற்குவங்காளத்தை சேர்ந்த படீஷ் வேலை செய்து வருகிறார். கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படீஷ் அவ்வப்போது லாட்டரி சீட்டு… Read More »லாட்டரியில் ரூ.75 லட்சம் வென்ற தொழிலாளி…. போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

இன்றும் முடங்கியது பார்லி…இரு அவைகளும் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு…

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், லண்டனில் இந்தியாவை அவமானப்படுத்திய… Read More »இன்றும் முடங்கியது பார்லி…இரு அவைகளும் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு…

புதுவை அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசபயணம்….முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில்  முதல்வர் ரங்கசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி புதுச்சேரி  அனைத்து அரசு பஸ்களிலும் பெண்கள்  இலவசமாக பயணிக்கலாம்.  இளம் விதவைகளுக்கான உதவித்தொகை, மாதம் ரூ.2… Read More »புதுவை அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசபயணம்….முதல்வர் அறிவிப்பு

இருதரப்பும் ரகளை… நாடாளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில்… Read More »இருதரப்பும் ரகளை… நாடாளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

error: Content is protected !!