Skip to content

இந்தியா

உ.பியில்…..4வயது குழந்தையை தூக்கிவீசிய காளை

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் தெருவில் நின்றுக் கொண்டிருந்த குழந்தையை காளை முட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானா காந்தி பார்க் பகுதியில் உள்ள தானிபூர் மண்டியில், தெருவில் 4 வயது குழந்தை நின்று கொண்டிருந்தது. அப்போது… Read More »உ.பியில்…..4வயது குழந்தையை தூக்கிவீசிய காளை

டோல் கட்டணம் ஏப்.1ம் தேதி முதல் உயர்கிறது…

  • by Authour

தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அமைத்து வாகனங்களுக்கு  சுங்கம் வசூலிக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 50 முதல்300 வரை வசூலிக்கப்படுகிறது.  இப்போது சுங்கம் வசூலிக்கும் முறை பாஸ்ட்ராக் மூலம் நடந்து வருகிறது. இந்த கட்டணம் மிக அதிகமாக… Read More »டோல் கட்டணம் ஏப்.1ம் தேதி முதல் உயர்கிறது…

பெங்களூரு வந்த விமானத்தில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இருந்து பெங்களூரு நோக்கி 6இ 716 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று வந்து கொண்டு இருந்து உள்ளது. விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருக்கும்போது, விமான… Read More »பெங்களூரு வந்த விமானத்தில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது

ஹோலி கொண்டாட்டத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் ரட்டிலம் மாவட்டம் இசர்துனி கிராமத்தை சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு அங்குள்ள குளத்தில் தனது கணவருடன் (23) குளிக்க சென்றார். அவர்களுடன் பெண்ணின் தம்பி (13),… Read More »ஹோலி கொண்டாட்டத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்…. போலீசில் புகார்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில்,” கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறினார்.… Read More »சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்…. போலீசில் புகார்

2 வயாக்ரா மாத்திரை சாப்பிட்ட தொழிலதிபர் பலி….

மராட்டிய மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ( 41) ஒரு ஓட்டல் அறையில் மயங்கி கிடப்பதாக அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது.   தொழிலதிபரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு… Read More »2 வயாக்ரா மாத்திரை சாப்பிட்ட தொழிலதிபர் பலி….

டில்லி மதுபான கொள்கை ஊழல்… தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

  • by Authour

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு டில்லி  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டில்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர… Read More »டில்லி மதுபான கொள்கை ஊழல்… தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

நாட்டு நலனுக்காக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று தியானம்

  • by Authour

டில்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மக்களுக்கு நல்ல கல்வியும் நல்ல சுகாதார வசதிகளும் கிடைக்க நினைத்தவர்களை சிறையில் அடைக்கும் பிரதமர், நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் கவலை அளிக்கிறது… Read More »நாட்டு நலனுக்காக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று தியானம்

வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற 6 அகதிகள் கைது… ரூ.17 லட்சம் பறிமுதல்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு அகதிகள் தப்பிச்செல்ல இருப்பதாக மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் க்யூ பிரிவு போலீசார் வேளாங்கண்ணியில்… Read More »வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற 6 அகதிகள் கைது… ரூ.17 லட்சம் பறிமுதல்

மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்…. மகளிர்தின வாழ்த்து

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்  சுதர்சன் பட்நாயக். இவர் உலகின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களாக வரைந்து  உலகின் கவனத்தை ஈர்ப்பவர். இதற்காக இவர்  பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.இன்று… Read More »மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்…. மகளிர்தின வாழ்த்து

error: Content is protected !!