Skip to content

இந்தியா

டில்லி மேயர் தேர்தல் … ஆம் ஆத்மி வெற்றி

  • by Authour

டில்லி மேயர் தேர்தல் இன்றுநடந்தது. மொத்தம் 266 வாக்குகள் பதிவானது. இதில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்  ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  இவைர எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ. வேட்பாளர்ரேகா… Read More »டில்லி மேயர் தேர்தல் … ஆம் ஆத்மி வெற்றி

கிரிக்கெட்வீரர் மீது தாக்குதல் ஏன்? நடிகை பகீர் புகார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகுரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே  வந்தார். அப்போது, அங்கு வந்த… Read More »கிரிக்கெட்வீரர் மீது தாக்குதல் ஏன்? நடிகை பகீர் புகார்

6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி

குழந்தைகளை படிக்கவைத்து  பெரிய பதவிகளில் அமரவைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோருக்கும் உண்டு. இதனால் மழலைச்சொல்  மாறாத குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.2வயது ஆகி விட்டாலே  பிளேஸ்கூல்  அனுப்புகிறார்கள்.… Read More »6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி

சென்னையில் திடீர் நில அதிர்வு

சென்னை அண்ணாசாலை, சென்னையின் அடையாளங்களுள்ஒன்று. சென்னையை காட்டவேண்டும்என்றால் ஒருகாலத்தில்அண்ணாசாலை எல்.ஐ.சி.கட்டிடத்தை தான் காட்டுவார்கள்.இந்த சாலை வர்த்தக நிறுவனங்கள், அரசு  அலுவலகங்கள் நிறைந்த பகுதியாகும்.இன்று மதியம்  திடீரென அண்ணாசாலையில் நிர அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நில அதிர்வு… Read More »சென்னையில் திடீர் நில அதிர்வு

சட்டமன்றத்தில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்….ஜனாதிபதிமுர்மு பேச்சு

ஜனாதிபதி திரவுபதி முர்மு, 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் அருணாசலபிரதேசத்துக்கு சென்றார். 37-வது மாநில தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மாநில அரசு அளித்த வரவேற்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில், நேற்று அருணாசலபிரதேச… Read More »சட்டமன்றத்தில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்….ஜனாதிபதிமுர்மு பேச்சு

தாடியை எடுத்த 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…

உத்தரபிரதேச மாநிலம் ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் உள்ளது. தலோல் உலோம் டியொபெண்ட் என்ற இஸ்லாமிய மத கல்வி நிறுவனத்தில் பல்வேறு மாணவர்கள் இஸ்லாமிய மத கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த… Read More »தாடியை எடுத்த 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…

பீர், பிரியாணி கேட்டு ராகிங்.. என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை…

ஆந்திர பிரதேசத்தில் நெல்லூர் மாவட்டத்தில் கவாலி என்ற இடத்தில் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இதில், இரண்டாம் ஆண்டு படித்து வந்த பிரதீப் என்ற மாணவர்  காலுகொலம்மாபேட்டை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு… Read More »பீர், பிரியாணி கேட்டு ராகிங்.. என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை…

பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தெருச்சண்டை….. இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

நம்ம ஊரில் பெண்கள் சண்டை போட்டுக்கொண்டால், என்ன குழாயடி சண்டை மாதிரி இருக்கே என்பார்கள். கர்நாடகத்தில் பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நம்ம ஊர் குழாயடி சண்டையை பின்னுக்கு தள்ளி நம்ம ஊர் சொர்ணா… Read More »பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தெருச்சண்டை….. இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கல்லூரி பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் மாணவன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபலமான பி.எம். பார்மஸி கல்லூரி உள்ளது. இங்கு முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா,(50).  மாலை கல்லூரி பணி முடிந்து 4 மணியளவில் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரை வழிமறித்த… Read More »கல்லூரி பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் மாணவன்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா… மார்ச் 1ல் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அவருக்கு 70வது பிறந்தநாள் என்பதால் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திமுக ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக… Read More »மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா… மார்ச் 1ல் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

error: Content is protected !!