Skip to content

இந்தியா

பிஎப்ஐ மீண்டும் செயல்படுகிறதா?….கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட பிறகு கேரளாவில் அதன் நிர்வாகிகளின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் டில்லியில் இருந்து என்.ஐ.ஏ.வின் முக்கிய அதிகாரிகள் கேரளாவுக்கு இரவில் வருகை… Read More »பிஎப்ஐ மீண்டும் செயல்படுகிறதா?….கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசல்…8பேர் பலி

முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திராவின் கந்துகுருவில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அந்த நிகழ்ச்சியில்… Read More »சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசல்…8பேர் பலி

2கோடி கோவிஷீல்டு தடுப்பூசி… மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது சீரம் நிறுவனம்

சீனா மற்றும் தென் கொரியா உட்பட சில நாடுகளில் உருமாறிய கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள், வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை… Read More »2கோடி கோவிஷீல்டு தடுப்பூசி… மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது சீரம் நிறுவனம்

மனைவி எப்படி இருக்கணும்?… ஆசையை பகிர்ந்த ராகுல் காந்தி…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (52) யூ டியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப்பற்றி குறிப்பிடுகையில், “என் வாழ்வின் அன்பு,… Read More »மனைவி எப்படி இருக்கணும்?… ஆசையை பகிர்ந்த ராகுல் காந்தி…

ஜனவரி மத்தியில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும்..

சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை முன்னிட்டு, ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீன பயணிகளிடம் புதிய கொரோனா விதிகளை கடைப்பிடிப்பது என்ற அறிவிப்பை வெளியிட்டன. அமெரிக்காவும் இதுபற்றி பரிசீலனை செய்ய… Read More »ஜனவரி மத்தியில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும்..

போலீஸ் ஸ்டேஷன் அருகே பிரபல நடிகை சுட்டுக்கொலை..

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரியா குமரி. இவரது கணவர் சினிமா தயாரிப்பாளர் பிரகாஷ் குமார். இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் காரில் கவுரா தேசிய நெடுஞ்சாலை 16 வழியாக கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.… Read More »போலீஸ் ஸ்டேஷன் அருகே பிரபல நடிகை சுட்டுக்கொலை..

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி….

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டதை அடுத்து அங்கு தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. பல நகரங்களின் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. ஒமைக்ரான் வைரசின்… Read More »வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி….

லிப்டில் சில்மிஷம்……வாலிபருக்கு உதைவிட்ட பெண்.. .வீடியோ

  • by Authour

இந்த வீடியோவை @BornAKang என்பவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 31 வினாடிகள் கொண்ட வீடியோவில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் லிப்டில் நிற்பதைக் காட்டுகிறது. அந்த பெண் தனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.… Read More »லிப்டில் சில்மிஷம்……வாலிபருக்கு உதைவிட்ட பெண்.. .வீடியோ

பிரதமர் மோடியின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக  அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்திநகரில்… Read More »பிரதமர் மோடியின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி

சர்ச்-ல் தாக்குதல்…. சிலை உடைப்பு…. பரபரப்பு

  • by Authour

கர்நாடகாவின் மைசூர் மாவட்டம் பெரியபட்டினத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான புனித மேரி தேவாலயம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலத்தில் இருந்த கடவுள் குழந்தை இயேசுவின் சிலையும்… Read More »சர்ச்-ல் தாக்குதல்…. சிலை உடைப்பு…. பரபரப்பு

error: Content is protected !!