Skip to content

இந்தியா

டில்லி விமான நிலையத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெய்சால்மர் நகரில் இருந்து தனியார் நிறுவன விமானம் ஒன்று வந்து இறங்கியது. அந்த விமானத்தின் சீட்டின் (இருக்கை) பின்புறம் துணி மீது இந்தியில், இந்த விமானத்தில் வெடிகுண்டு… Read More »டில்லி விமான நிலையத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா மருந்து விலை நிர்ணயம்….

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணைகளாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. பின்னர் பூஸ்டர் அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை கோவேக்சினை… Read More »மூக்கு வழியே செலுத்தும் கொரோனா மருந்து விலை நிர்ணயம்….

பிரதமர் மோடியுடன், கேரள முதல்வர் பினராயி விஜயன் திடீர் சந்திப்பு

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்னும்… Read More »பிரதமர் மோடியுடன், கேரள முதல்வர் பினராயி விஜயன் திடீர் சந்திப்பு

சத்தீஸ்கர்…..பேசமறுத்த காதலியை 51 முறை ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை செய்த காதலன்

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் துத்ராம் பன்னா. இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷம் (வயது 20) என்ற மகளும் உள்ளனர். இதனிடையே, நீல்குஷம் கடந்த 3… Read More »சத்தீஸ்கர்…..பேசமறுத்த காதலியை 51 முறை ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை செய்த காதலன்

10நாள் வேலை …ஜன.1 முதல் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு

கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு… Read More »10நாள் வேலை …ஜன.1 முதல் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு

மகளின் ஆபாச படம்….தட்டிக்கேட்ட எல்லைபாதுகாப்பு படை வீரர் கொலை… குஜராத்தில் பயங்கரம்

  குஜராத்தை சேர்ந்த  எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் மகளின் ஆபாச வீடியோவை, சக்லசி கிராமத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியும், சம்பந்தப்பட்ட… Read More »மகளின் ஆபாச படம்….தட்டிக்கேட்ட எல்லைபாதுகாப்பு படை வீரர் கொலை… குஜராத்தில் பயங்கரம்

கர்நாடக கூரியர் அலுவலகத்தில் பார்சலில் இருந்த மிக்சி வெடித்தது

கர்நாடக மாநிலத்தில் உள்ள கூரியர் அலுவலகம் ஒன்றில் பார்சல்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மிக்ஸி பார்சல் ஒன்று வெடித்தது. இதன் காரணமாக கூரியர் நிறுவன ஊழியரின் கைகால் முகம் உள்பட பல… Read More »கர்நாடக கூரியர் அலுவலகத்தில் பார்சலில் இருந்த மிக்சி வெடித்தது

தமிழக ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை பீதியிலேயே வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்களை பாதித்த இந்த வைரஸ், லட்சக்கணக்கான மக்களின்… Read More »தமிழக ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை

பிஎப்7 கொரோனா… 2வது பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா?

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிஎப்.-7 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வகை தொற்றுகள் பரவ தொடங்கி உள்ளன. எனினும் புதிய… Read More »பிஎப்7 கொரோனா… 2வது பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா?

விழுப்புரம் அருகே……கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி….

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென மேகங்கள்… Read More »விழுப்புரம் அருகே……கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி….

error: Content is protected !!