Skip to content

இந்தியா

மோடி தாயார் உடலுக்கு அஞ்சலி…. முதல்வர் ஸ்டாலின் குஜராத் பயணம்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை மரணமடைந்தார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்புக்குரிய தாயார் ஹீரா… Read More »மோடி தாயார் உடலுக்கு அஞ்சலி…. முதல்வர் ஸ்டாலின் குஜராத் பயணம்

தாயாரின் உடலை சுமந்து ஆம்புலன்சில் ஏற்றிய பிரதமர் மோடி…. கண்ணீர் அஞ்சலி

பிரதமர் மோடியின் தாயார்  ஹீரா பென். 100 வயதை அடைந்த  அவர் உடல் நலக்குறைவால் அகமதாபாத்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  இன்று அதிகாலை சிகிச்சை பலனிறிஹீரா பென் உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து தாயாரின் உடலை… Read More »தாயாரின் உடலை சுமந்து ஆம்புலன்சில் ஏற்றிய பிரதமர் மோடி…. கண்ணீர் அஞ்சலி

100வது பிறந்தநாளை கொண்டாடிய மோடியின் தாயார் காலமானார்..

  • by Authour

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக  அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்திநகரில்… Read More »100வது பிறந்தநாளை கொண்டாடிய மோடியின் தாயார் காலமானார்..

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு….

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான 2023ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.முன்னதாக, சிபிஎஸ்இ 10 மற்றும் 1ஆ2ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள்… Read More »சிபிஎஸ்சி 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு….

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நலம்பெற்று வீடு திரும்பினார்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடந்த 26ம் தேதி காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  அவர் அன்று மதியம் 12 மணிக்குடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 63 வயதாகும் அவருக்கு மருத்துவமனையில்… Read More »மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நலம்பெற்று வீடு திரும்பினார்

தாஜ்மஹாலை பார்க்க வந்த பயணிக்கு கொரோனா….திடீர் தலைமறைவால் அதிர்ச்சி

சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை… Read More »தாஜ்மஹாலை பார்க்க வந்த பயணிக்கு கொரோனா….திடீர் தலைமறைவால் அதிர்ச்சி

வெளிமாநிலங்களில் இருந்தவாறு வாக்களிக்கலாம்…..புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு

  • by Authour

வெளி மாநிலங்கள் அல்லது தொலை தூரத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தொலைதூரத்தில் வாக்களிக்கும் வகையில், பல தொகுதிகளுக்கான தொலை தூர மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கான முன்மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம்… Read More »வெளிமாநிலங்களில் இருந்தவாறு வாக்களிக்கலாம்…..புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு

வழிதவறி இலங்கை சென்ற மயிலாடுதுறை மீனவர்கள்….. கடற்படை விசாரணை

வேதாரண்யம் காவல் சரகம், கோடியக்கரையில் தங்கி, மீன்பிடி தொழில் செய்து வரும், மயிலாடுதுறை மாவட்டம், பெருமாள் பேட்டையைச் சேர்ந்த  பாண்டியன்(46) என்பவரக்கு சொந்தமான படகில்  வாணகிரி பொம்மநாட்டான் மகன் சக்திவேல்(20),  அதே ஊரைச்சேர்ந்த  அஞ்சப்பன்… Read More »வழிதவறி இலங்கை சென்ற மயிலாடுதுறை மீனவர்கள்….. கடற்படை விசாரணை

பிஎப்ஐ மீண்டும் செயல்படுகிறதா?….கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட பிறகு கேரளாவில் அதன் நிர்வாகிகளின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் டில்லியில் இருந்து என்.ஐ.ஏ.வின் முக்கிய அதிகாரிகள் கேரளாவுக்கு இரவில் வருகை… Read More »பிஎப்ஐ மீண்டும் செயல்படுகிறதா?….கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசல்…8பேர் பலி

முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திராவின் கந்துகுருவில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அந்த நிகழ்ச்சியில்… Read More »சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசல்…8பேர் பலி

error: Content is protected !!