Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

அரியானாவில் லாரி விபத்து: 3 பேர் பலி

  • by Editor

அரியானாவின் பகதூர்கார் நகரில் இன்று லாரி ஒன்று விரைவாக சென்றது. அது திடீரென சாலையோரம் சென்ற பாதசாரிகள் இருவர் மீது மோதியது. இந்த சம்பவத்தில் அந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதன்பின்பும்… Read More »அரியானாவில் லாரி விபத்து: 3 பேர் பலி

இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை: ரோப்டு கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு

இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள ரோப்டு கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை அடுத்து 9 வீடுகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள… Read More »இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை: ரோப்டு கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு

ஆந்திராவில் குரங்குகள் தாக்குதல்: மூதாட்டி உயிரிழப்பு

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், உள்ள பெத்திபாலம் கிராமத்தை சேர்ந்த தானபோயின சின்ன புல்லி 68 வயது மூதாட்டி தனது மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் தனது மகளின்… Read More »ஆந்திராவில் குரங்குகள் தாக்குதல்: மூதாட்டி உயிரிழப்பு

சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் அனிஷா ராய்(24), சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாக… Read More »சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

வரதட்சணை கொடுமை: மனைவியை விஷ ஊசி செலுத்திக் கொன்ற கணவர்

  • by Editor

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள முதியோர் நல்வாழ்வு மையத்தில் அருண் சர்மா என்பவர் கதிரியக்க நிபுணராக(ரேடியாலஜிஸ்ட்) பணியாற்றி வந்தார். அதே மையத்தில் செவிலியர் காஜல் என்பவரும் பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் இடையே… Read More »வரதட்சணை கொடுமை: மனைவியை விஷ ஊசி செலுத்திக் கொன்ற கணவர்

வங்கியில் தங்க நகைகள் திருட்டு: பெண் ஊழியர் கைவரிசை

  • by Editor

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள கல்வா பகுதியில் ஒரு சிறிய கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வந்தது. அங்கு 22 வயது இளம்பெண் ஒருவர் கணக்கு எழுத்தராக பணியாற்றி வந்தார். அந்த… Read More »வங்கியில் தங்க நகைகள் திருட்டு: பெண் ஊழியர் கைவரிசை

மலையாள நடிகைக்கு மிரட்டல்: ஐடி நிறுவன மேலாளர் கைது

  • by Editor

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வாலிபர் ஒருவர் ரசிகன் என்று அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடிகைக்கு செல்போன் அழைப்பு விடுத்தல் மற்றும் வலைத்தளத்தில் குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து… Read More »மலையாள நடிகைக்கு மிரட்டல்: ஐடி நிறுவன மேலாளர் கைது

புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

  • by Editor

புதுச்சேரியில் 15-வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே… Read More »புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

  • by Editor

கேரளாவில் திருச்சூர் அவணூர் அடுத்த பாண்டியாட்டைச் சேர்ந்த அரவிந்தாக்‌ஷனின் மகள் அனுப்பிரியா (25). லாலூரிலுள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்த இவர், நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர்… Read More »கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து

  • by Editor

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் மங்கல்கிரி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விசாகப்பட்டினம் அருகே உள்ள தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதன் பின் பக்க… Read More »ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து

error: Content is protected !!