Skip to content

இந்தியா

ரெபோ வட்டி விகிதம் 0.5% குறைப்பு..

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEவங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெபோ வட்டி விகிதம் 6%-ல் இருந்து 5.5% ஆக குறைக்கப்படுவதாக அறிவிப்பு வௌியிட்டுள்ளது.  ஏற்கனவே இரு முறை தலா 0.25% குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் குறைப்பு. பிப், ஏப்ரல், ஜூன்… Read More »ரெபோ வட்டி விகிதம் 0.5% குறைப்பு..

உலகின் உயரமான ரயில்வே பாலம்- பிரதமர் மோடி திறந்தார்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது.… Read More »உலகின் உயரமான ரயில்வே பாலம்- பிரதமர் மோடி திறந்தார்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகாரைக்கால் அடுத்த திருநள்ளாறில்,  பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து  வருகிறார்.  இங்கு ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்… Read More »திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம்

பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்-மனதை நொறுக்கியது” – ராகுல் இரங்கல்.!

பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித்… Read More »பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்-மனதை நொறுக்கியது” – ராகுல் இரங்கல்.!

பெங்களூர் நெரிசலில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் பலி

பெங்களூருவில் கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர்.  இவர்களில் 6 பேர் பெண்கள், ஒரு குழந்தை  4 பேர் ஆண்கள் .  இறந்தவர்களின் உடல் உடற்… Read More »பெங்களூர் நெரிசலில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் பலி

பெங்களூருவில் 11 பேர் பலி- தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0பெங்களூருவில் நேற்று  நடந்த ஐபிஎல் கிரிக்கெட்  வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இது  குறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்… Read More »பெங்களூருவில் 11 பேர் பலி- தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை

போலி சான்றுகள் மூலம் ரயில்வே வேலை- லாலு மீதான எப்ஐஆர் விவரம்

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்,  ரயில்வே அமைச்சராக இருந்தபோது  பல முறைகேடுகளை செய்ததாக அவரை தற்போது சிபிஐ கைது செய்து வழக்கு  தொடர்ந்துள்ளது. லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினருக்கு விற்கப்பட்ட … Read More »போலி சான்றுகள் மூலம் ரயில்வே வேலை- லாலு மீதான எப்ஐஆர் விவரம்

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்- கூட்ட நெரிசல்- 11 பேர் பலி.. கர்நாடக அரசின் அலட்சியம்

18 ஆண்டு காத்திருப்புக்கு    பின் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்றுள்ளது.  அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக பெங்களூர் அணி கோப்பையை வென்றது.… Read More »ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்- கூட்ட நெரிசல்- 11 பேர் பலி.. கர்நாடக அரசின் அலட்சியம்

ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். ஆனால் அதற்கு மத்திய அரசு மறுத்து விட்டதாக தெரிகிறது.… Read More »ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

திமுக எதிர்ப்பு எதிரொலி: நகைக்கடனுக்கான புதிய நிபந்தனைகள் தளர்வு

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiநகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. தங்க நகையின் மதிப்பில் 75%… Read More »திமுக எதிர்ப்பு எதிரொலி: நகைக்கடனுக்கான புதிய நிபந்தனைகள் தளர்வு

error: Content is protected !!