Skip to content

இந்தியா

32,000 லிட்டர் ‘எம்டி’ ரக போதை திரவம் பறிமுதல்

  • by Authour

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ரசாயன தொழிற்சாலை என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. அந்த இடத்தில் ரூ.12,000 கோடி மதிப்பிலான 32,000 லிட்டர் ‘எம்டி’ ரக போதை திரவம் பறிமுதல் செய்யப்பட்டது. தானேவில் கைதான… Read More »32,000 லிட்டர் ‘எம்டி’ ரக போதை திரவம் பறிமுதல்

மத விழாவில் சந்நியாசி வேடத்தில் புகுந்து ரூ.1.5 கோடி திருட்டு

  • by Authour

டெல்லி செங்கோட்டை வளாகத்தில் உள்ள பூங்காவில் ‘தஸ்லக்‌ஷண் மகாபர்வ’ என்ற 10 நாள் ஜெயின் மத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது ஜெயின் சந்நியாசி வேடத்தில் வந்த சந்தேக நபர், விலை உயர்ந்த பொருட்கள்… Read More »மத விழாவில் சந்நியாசி வேடத்தில் புகுந்து ரூ.1.5 கோடி திருட்டு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

நாடு முழுவதும் கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தியின் இறுதி நாளான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.   இந்நிலையில்… Read More »வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

பள்ளிக்கூட வாசலில் தாக்குதல்; மாணவனுக்கு நெஞ்சில் கத்தி குத்து

டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தான். அப்போது, பள்ளிக்கூடத்தின் வாசல் அருகே 3 சிறுவர்கள் அந்த சிறுவனை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி,… Read More »பள்ளிக்கூட வாசலில் தாக்குதல்; மாணவனுக்கு நெஞ்சில் கத்தி குத்து

திடீர் திருப்பம்… மோடி உடன் எப்போதும் நண்பராக இருப்பேன்…. டிரம்ப்

  • by Authour

இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க தயாரா என்ற கேள்விக்கு, அதிபர் டிரம்ப் அளித்த பதில்: நான் எப்போதும் தயாராக இருப்பேன். பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால்… Read More »திடீர் திருப்பம்… மோடி உடன் எப்போதும் நண்பராக இருப்பேன்…. டிரம்ப்

ரூ.500 கோடி கேட்டு பெண் நீதிபதிக்கு மிரட்டல்

  • by Authour

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் தியோந்தர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் நீதிபதி மோகினி பதோரியாவுக்கு, கடந்த 2ம் தேதி பதிவுத் தபால் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில்… Read More »ரூ.500 கோடி கேட்டு பெண் நீதிபதிக்கு மிரட்டல்

விநாயகர் ஊர்வலத்தில் குண்டு வைக்க சதி

விநாயகர் சதுர்த்தி நாளில் வைத்து வணங்கப்படும் விநாயகர் சிலைகளை 10-வது நாளான சதுர்தசியில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, செப்டம்பர் 6-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறும் சூழலில்,… Read More »விநாயகர் ஊர்வலத்தில் குண்டு வைக்க சதி

3 குழந்தைகளை எரித்து கொன்ற தந்தை

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் பெத்தபோயப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர்லு (38), உரக்கடை உரிமையாளர். இவரது மனைவி தீபிகா (31). இவர்களுககு  மோக்ஷிதா (8), ராகவர்ஷினி (6) 2 மகள்களும்,  சிவதர்மா (4) மகனும் உள்ளனர்.… Read More »3 குழந்தைகளை எரித்து கொன்ற தந்தை

ரீல்ஸ் மோகத்தில் மனைவி: 17 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், பிவண்டியில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி கழிவுநீர் கால்வாயில் இருந்து பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று மீட்கப்பட்டது. கொலை நடந்த இடம், பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் என… Read More »ரீல்ஸ் மோகத்தில் மனைவி: 17 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்

2 வயது மகனை 13வது மாடியில் இருந்து வீசிக் கொன்ற தாய்

குஜராத் மாநிலம், சூரத்தின் அல்தானில் உள்ள குடியிருப்புப் பகுதியில் பூஜா என்ற பெண் தனது இரண்டு வயது மகனுடன் வசித்து வந்தார். இவர் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 13வது மாடிக்குச் சென்று, அங்கிருந்து தனது… Read More »2 வயது மகனை 13வது மாடியில் இருந்து வீசிக் கொன்ற தாய்

error: Content is protected !!