Skip to content

இந்தியா

வக்பு திருத்த மசோதா, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

  • by Authour

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்… Read More »வக்பு திருத்த மசோதா, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

பஞ்சாப் முதல்வருடன், கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை

டில்லி சட்டமன்ற  தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது.  அந்த கட்சியின்  ஒருங்கிணைப்பாளர்  கெஜ்ரிவாலும் தோல்வியை தழுவினார். அதே நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.… Read More »பஞ்சாப் முதல்வருடன், கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை

கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்ட கவர்னர் ரவி, 2 மசோதாக்களை மட்டும்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.  அத்துடன்  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய விடாமல்  கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்  அரசியல்… Read More »கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

கும்பமேளாவில் புனித நீராடினார் ஜனாதிபதி முர்மு

  • by Authour

உபி மாநிலம் பிரக்யாராஜில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி இந்த விழா தொடங்கியது. இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்டவர்கள் புனித நீராடி உள்ளனர்.  பிரதமர் மோடி  , மத்திய அமைச்சர்கள்,… Read More »கும்பமேளாவில் புனித நீராடினார் ஜனாதிபதி முர்மு

டில்லி முதல்வர் யார்?.. 5 பேர் போட்டி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதில் கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, பன்சூரி ஸ்வராஜ், பாஜக செயல் தலைவர் வீரேந்திர… Read More »டில்லி முதல்வர் யார்?.. 5 பேர் போட்டி

டில்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை .பாஜக 44, ஆம் ஆத்மி கட்சி 26 இடங்களில் முன்னிலை….

  • by Authour

டில்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 8.30 மணிக்கு மேல் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. டெல்லியில்… Read More »டில்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை .பாஜக 44, ஆம் ஆத்மி கட்சி 26 இடங்களில் முன்னிலை….

பூஜா தில்லுமுல்லு: முதல்நிலைத்தேர்வு விண்ணப்பத்திலேயே கிடுக்கிப்பிடி போடும் UPSC

  • by Authour

மகாராஷ்டிராவில்  பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த  பூஜா கேட்கர் என்பவரின்  தேர்ச்சியை  ரத்து செய்து UPSC  அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.  எதிர்காலத்தில்  அவர் குடிமைப்பணிகள் தேர்வை எழுத நிரந்தர தடை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.… Read More »பூஜா தில்லுமுல்லு: முதல்நிலைத்தேர்வு விண்ணப்பத்திலேயே கிடுக்கிப்பிடி போடும் UPSC

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை- உச்சநீதிமன்றம் கருத்து

மசோதா ஒப்புதல்  தர இழுத்தடிப்பு  விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணை 2 நாட்களாக நடந்தது. முதல்நாள்(4ம் தேதி) தமிழக அரசு சார்பில் விவாதங்கள் நடந்தது.… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை- உச்சநீதிமன்றம் கருத்து

கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

  • by Authour

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருந்ததாகக் கூறி 104 இந்தியர்களை அந்நாட்டு அரசு தனது ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று திருப்பி அனுப்பியது. கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் அழைத்து வரப்பட்டதாக புகார் எழுந்தது.… Read More »கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என  ரயில்வே அமைச்சரை  நேரில் சந்தித்து துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பாக துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மதுரை –… Read More »திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

error: Content is protected !!