Skip to content

இந்தியா

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு…… இன்று தொடங்கியது

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான 1056 காலிப்பணியிடங்களை நிரப்ப சிவில் சர்விஸ் முதல்நிலை தேர்வு  கடந்த ஜூன் 16-ல் நடைபெற்றது.  இதில் நாடு முழுவதும் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களில் 14,627 பேர் … Read More »சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு…… இன்று தொடங்கியது

பெண்களுக்கு மாதந்தோறும் …காங்கிரஸ் ரூ.2ஆயிரம், பாஜக ரூ.2100…..அரியானாவில் போட்டி அறிவிப்பு

  • by Authour

90 தொகுதிகளைக்கொண்ட அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த  தேர்தலில் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2ஆயிரம்… Read More »பெண்களுக்கு மாதந்தோறும் …காங்கிரஸ் ரூ.2ஆயிரம், பாஜக ரூ.2100…..அரியானாவில் போட்டி அறிவிப்பு

டில்லி முதல்வராக ஆதிஷி…21ம் தேதி பதவி ஏற்கிறார்

  • by Authour

 டில்லியின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆதிஷி வரும் செப்டம்பர் 21-ம் தேதி (சனிக்கிழமை) பதவியேற்பார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் சிறப்பு… Read More »டில்லி முதல்வராக ஆதிஷி…21ம் தேதி பதவி ஏற்கிறார்

ஆந்திராவில் குறைந்த விலையில் தாராள மது….சந்திரபாபு நாயுடு அதிரடி

தமிழ் நாட்டில் மதுவை ஒழித்துவிடவேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்துள்ளது. இதற்காக மாநாடும் கூட்டப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் தாராள மது திட்டத்தை அந்த மாநில அரசு அமல்படுத்துகிறது. ஆந்திரப் பிரதேச முதல்வர்… Read More »ஆந்திராவில் குறைந்த விலையில் தாராள மது….சந்திரபாபு நாயுடு அதிரடி

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கடந்த 2014 ம் ஆண்டு முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சொன்னப்படி ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்…..

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வரானார் இந்த சூழலில்தான் கடந்த 21.3.2024 அன்று மதுபான… Read More »சொன்னப்படி ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்…..

அயோத்தி உள்பட 16 நகரங்கள்….சோலார் சிட்டியாக உருவாக்கப்படும்….. பிரதமர் மோடி

  • by Authour

குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி  இன்று தொடங்கி வைத்தார்.  மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:  2047க்குள் வளர்ந்த நாடாவதற்கு ஆற்றல்… Read More »அயோத்தி உள்பட 16 நகரங்கள்….சோலார் சிட்டியாக உருவாக்கப்படும்….. பிரதமர் மோடி

குஜராத்தில் இன்று….நமோ பாரத் ரேபிட் ரெயில்….. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்திற்கு வந்தே மெட்ரோ ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று  பிற்பகல்  இந்த ரெயில்… Read More »குஜராத்தில் இன்று….நமோ பாரத் ரேபிட் ரெயில்….. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஒரே நாடு ஒரே தேர்தல் ….2029ல் செயல்படுத்த பாஜக தீவிரம்

  • by Authour

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாடாளுமன்றத்தில் நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்ட போதிலும் எதிர்க்கட்சிகளின் வலுவான எதிர்ப்பால் அதனை… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் ….2029ல் செயல்படுத்த பாஜக தீவிரம்

நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவட்டும்….. பிரதமர் மோடி மலாடி நபி வாழ்த்து

  • by Authour

இஸ்லாமியர்களின்  முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி ஆகும். மிலாடி நபி  திருநாள் நாளை(செவ்வாய்) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,மிலாடி நபி வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். நம்மை… Read More »நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவட்டும்….. பிரதமர் மோடி மலாடி நபி வாழ்த்து

error: Content is protected !!