Skip to content

இந்தியா

ஏர் இந்தியாவில் சுமை தூக்கும் வேலை… 25ஆயிரம் பேர் குவிந்த கொடுமை

ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தததால் மும்பையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 2,216 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஏர்… Read More »ஏர் இந்தியாவில் சுமை தூக்கும் வேலை… 25ஆயிரம் பேர் குவிந்த கொடுமை

ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா. இவர்  சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டில்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.… Read More »ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

மாநிலங்களவையில் பாஜக மெஜாரிட்டியை இழந்தது

  • by Authour

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களான ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனல் மன்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகிய 4 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. நான்குபேரும் ஓய்வு பெற்றதையடுத்து, மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 86 ஆக… Read More »மாநிலங்களவையில் பாஜக மெஜாரிட்டியை இழந்தது

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட  ஜார்கண்ட் முதல்வர்  ஹேமந்த் சோரனுக்கு  அந்த மாநில ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில்… Read More »ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ஆனந்த் நகர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் சர்மா. இவரது மகள் சுஷ்மா. அபிஷேக் சர்மா என்ற நபருக்கும் சுஷ்மாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு  (11ம் தேதி) வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.… Read More »விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…

இந்தியா முழுவதும் …..11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முந்துகிறது…. பாஜக 2

தமிழ்நாட்டில்  விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் 10ம் தேதி நடந்தது. அதுபோல  இந்தியாவில் மேலும்6 மாநிலங்களில் 12 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.  13 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.  தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி… Read More »இந்தியா முழுவதும் …..11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முந்துகிறது…. பாஜக 2

கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு

  • by Authour

தமிழகத்தில் 5 முறை  முதல்வரராகவும், 50 ஆண்டுகாலம் திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு இப்போது நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  அவரது சேவை மற்றும் அரசியல், சமூக பணிகளை கவுரவிக்கும் வகையில் மத்திய… Read More »கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு

ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ மத்திய அரசு அறிவிப்பு..

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து,… Read More »ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ மத்திய அரசு அறிவிப்பு..

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்  அமலாக்கத்துறை  தொடர்ந்து  வாய்தா கேட்டு இழுத்தடித்து வருகிறது. இன்று … Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

  • by Authour

ஐ.நா.வின் உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் என்ற ஆய்வறிக்கை அமெரிக்காவின் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. தற்போது 145 கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை 2054-ல் 169 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2060-ம்… Read More »2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

error: Content is protected !!