Skip to content

இந்தியா

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல்…

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களும் தற்போது பொறுப்புகளை ஏற்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின்… Read More »தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல்…

அருணாச்சல்….பிமா கண்டு 3ம் முறையாக முதல்வர் ஆனார்

மக்களவை தேர்தலுடன் அருணாசல பிரதேச சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது.  மொத்தம் உள்ள 60 தொகுதிகளில்   பாஜக 46 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்  பிமா கண்டு மீண்டும் முதல்வராக… Read More »அருணாச்சல்….பிமா கண்டு 3ம் முறையாக முதல்வர் ஆனார்

கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மீண்டும் நீட் தேர்வு…… உச்சநீதிமன்றம்

  • by Authour

நீட் தேர்வில்  ஒவ்வொரு ஆண்டும் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குளறுபடிகள்  ஏற்பட்டது. 1563 பேருக்கு கருணை மதிப்பெண்  வழங்கப்பட்டது. இதனால் இவர்கள் முதலிடம் பிடித்தனர்.… Read More »கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மீண்டும் நீட் தேர்வு…… உச்சநீதிமன்றம்

குவைத் தீ….கேரளாவை சேர்ந்த 11 பேர் பலி…. உடலை கொண்டு வர அமைச்சரவை ஆலோசனை

  • by Authour

 குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  நேற்று அதிகாலை   ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது… Read More »குவைத் தீ….கேரளாவை சேர்ந்த 11 பேர் பலி…. உடலை கொண்டு வர அமைச்சரவை ஆலோசனை

உ.பி. மணல் லாரி கவிழ்ந்து…. 8 பேர் பலி

  • by Authour

உ.பி. மாநிலம்  ஹர்தோய் பகுதியில் ஒரு மணல் லாரி தாறுமாறான வேகத்தில் சென்றது. ஒரு திருப்பத்தி்ல் அந்த லாரி ஒரு வீட்டின் முன் பகுதியில் கவிழ்ந்தது. இதில் வீட்டு முன் தூங்கி கொண்டிருந்த 8… Read More »உ.பி. மணல் லாரி கவிழ்ந்து…. 8 பேர் பலி

ஆந்திரா……. 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றார்….. பிரதமர் வாழ்த்து

  • by Authour

மக்களவை தேர்தலுடன்  ஆந்திராவில்  சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடுவின்  தெலுங்கு தேசம் கட்சி  அமோக வெற்றி பெற்றது. அதாவது 175 இடங்களைக்கொண்ட சட்டமன்றத்தில்  தெலுங்கு தேசம் கூட்டம் 164 இடங்களை கைப்பற்றியது.… Read More »ஆந்திரா……. 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றார்….. பிரதமர் வாழ்த்து

ஆந்திரா…….. விழா மேடையில் தமிழிசைக்கு டோஸ் விட்ட அமித்ஷா

  • by Authour

சந்திரபாபு நாயுடு  முதல்வராக பதவியேற்கும் விழா இன்று  அந்திர மைாநிலம் விஜயவாடா அருிகல் உள்ள கேசரபள்ளி என்ற இடத்தில் நடந்தது. விழா  மேடையில்  முன்னாள்  துணை ஜனாதிபதி   வெங்கய்யா நாயுடு,  அமித்ஷா,  ஜே.பி. நட்டா… Read More »ஆந்திரா…….. விழா மேடையில் தமிழிசைக்கு டோஸ் விட்ட அமித்ஷா

ஜூலை 22ல் ….. மத்திய பட்ஜெட் தாக்கல்

  • by Authour

18வது மக்களவை  வரும் 24ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர்நர் ஜூலை 3ம் தேதி வரை நடைபெறும். இதில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் சபாநாயகர் தேர்வு உள்ளிட்டவை நடைபெறும். அதைத்தொடர்ந்து மீண்டும் ஜூலை… Read More »ஜூலை 22ல் ….. மத்திய பட்ஜெட் தாக்கல்

ஸ்ம்ருதி இரானிக்கு தலைவர் பதவி…..பாஜகவில் குரல் எழும்புகிறது

  • by Authour

பாஜக தேசி்ய தலைவராக இருந்த நட்டா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக  பதவியேற்றுக்கொண்டார்.  அவரது பதவி காலமும் முடிவடைந்து விட்டதால், பாஜக தேசிய தலைவர் பதவிக்கு  புதிய நபரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.… Read More »ஸ்ம்ருதி இரானிக்கு தலைவர் பதவி…..பாஜகவில் குரல் எழும்புகிறது

வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

  • by Authour

18வது  மக்களளவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ)பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த சூழலில் வரும் 24-ம் தேதி… Read More »வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

error: Content is protected !!