Skip to content

இந்தியா

ஆபரேசன் செந்தூரில் பயங்கரவாதி அசாரும் பலி

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபஹல்காமில் 26 பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்தியா கடந்த  7ம் தேதி அதிகாலை நடத்திய  ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்   மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்டது.  இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.… Read More »ஆபரேசன் செந்தூரில் பயங்கரவாதி அசாரும் பலி

பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்து வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி,… Read More »பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது… Read More »பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் நாசம்: இந்தியா அதிரடி

 இந்தியா, பாகிஸ்தான் நாடுகள்  கடந்த 7ம் தேதி அதிகாலை முதல் ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.  பாகிஸ்தான் இந்தியாவில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. எனவே  மக்களின்  பாதுகாப்பு… Read More »பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் நாசம்: இந்தியா அதிரடி

பாக். தாக்குதல் : காஷ்மீா் அதிகாரி உள்பட 5 பேர் பலி

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அரசு அதிகாரி ராஜ்குமார் தப்பா உயிரிழந்தார். மேலும் 2 அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவக்… Read More »பாக். தாக்குதல் : காஷ்மீா் அதிகாரி உள்பட 5 பேர் பலி

எல்லை பாதுகாப்பு படையுடன் அமித்ஷா ஆலோசனை…

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லை பாதுகாப்பு படையுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத… Read More »எல்லை பாதுகாப்பு படையுடன் அமித்ஷா ஆலோசனை…

பஞ்சாப், காஷ்மீருக்கு செல்லும் ஆவடி பீரங்கிகள்

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQசென்னை அடுத்த ஆவடியில்   ராணுவத்திற்கான  பீரங்கிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள்  தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தான் நவீன ரக  ராணுவ   பீரங்கிகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது  இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் … Read More »பஞ்சாப், காஷ்மீருக்கு செல்லும் ஆவடி பீரங்கிகள்

இந்தியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா?

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQஇந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.   பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இது தற்போது போராக  உருவெடுத்துள்ள நிலையில் இந்த போர் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று… Read More »இந்தியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா?

போர் மூண்டது- காஷ்மீரில் இந்திய வீரர் முரளி வீர மரணம்

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQஇந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டுவிட்டது.  கடந்த 3 தினங்களாக இருதரபபும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது.   எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருகிறது.  மணிப்பூரில் இருந்து இந்திய ராணுவம் காஷ்மீருக்கு… Read More »போர் மூண்டது- காஷ்மீரில் இந்திய வீரர் முரளி வீர மரணம்

பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQபஞ்சாப் மாநிலத்தின்  முக்கி நகரமாக  அமிர்தசரஸ் நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் நேற்று இரவு முதல்… Read More »பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

error: Content is protected !!