Skip to content

இந்தியா

மக்களவையில் விடிய விடிய விவாதம்: வக்பு மசோதா நிறைவேற்றம்

வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.… Read More »மக்களவையில் விடிய விடிய விவாதம்: வக்பு மசோதா நிறைவேற்றம்

வக்ப் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் காங், திமுக கடும் எதிர்ப்பு

நாடு முழுவதும் ‘வக்ப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க் கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து பாஜக எம்.பி.… Read More »வக்ப் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் காங், திமுக கடும் எதிர்ப்பு

நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாபா மீது மோசடி வழக்கு

நேபாள நாட்டைச் சேர்ந்தவர்  ஷர்மிளா தாபா. சென்னையில் தங்கி தொலைக்காட்சிகளில் காமெடி ஷோக்கள் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து, திரைப்படத்துறைக்கு வந்தார். தொடர்ந்து விசுவாசம், வேதாளம் , சகலகலா வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து… Read More »நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாபா மீது மோசடி வழக்கு

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

  • by Authour

பிரதமர் நரேந்​திர மோடி  நாக்​பூருக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார். மோடி பிரத​மராக பதவி​யேற்று 11 ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் ​முறை​யாக நாக்​பூரில் உள்ள ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​துக்கு நேற்று சென்​றார். அப்​போது, ஆர்​எஸ்​எஸ்… Read More »பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு

காரைக்கால் ஓஎன்ஜிசி தலைமை பொறியாளராக இருப்பவர்  ரவிச்சந்திரன். இவரது மனைவி  விமலா. இவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி  வட்டார கல்வி அதிகாரியாக இருக்கிறார்.   கணவனும், மனைவியும்   வருமானத்துக்கு அதிகமாக  ரூ.1.14 கோடி சொத்து சேர்த்ததாக… Read More »ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு

ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

  • by Authour

மகாராஷ்டிராவில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சமீபத்தில் அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால் கொந்தளிப்படைத்த ஏக்நாத் ஷிண்டேவின்… Read More »ஷிண்டேவை விமர்சித்த நடிகர் குணால், முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட இரானி கொள்ளையன் யார்? திடுக்கிடும் பின்னணி

  • by Authour

சென்னையின்  கடந்த 25ம் தேதி  அடுத்தடுத்து 6 இடங்களில்  செயின்பறிப்பு  நடைபெற்றது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானி, அவரது கூட்டளிகள் சல்மான் உசேன் இரானி, மிசம்சா மேசம்… Read More »சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட இரானி கொள்ளையன் யார்? திடுக்கிடும் பின்னணி

ஆதிக்க எதிர்ப்பு, நீதிக்கான போர்: ஆதித்யநாத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

  • by Authour

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏஎன்ஐ  செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “மொழி என்பது மக்களைப் பிரிக்காமல் ஒன்றிணைக்க வேண்டும். தமிழ் இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்று. மேலும் அதன் வரலாறு சமஸ்கிருதத்தைப் போலவே… Read More »ஆதிக்க எதிர்ப்பு, நீதிக்கான போர்: ஆதித்யநாத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

சிறுமியின் மார்பகத்தை  பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம்   ஒரு வழக்கில் கூறி இருந்தது. இந்த  தீர்ப்புக்கு  மத்திய பெண் அமைச்சரே தனது  அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.… Read More »அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  நேற்று டில்லிக்கு அவசரமாக சென்றார். அங்கு நேற்று இரவு  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.  சுமார் 40 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.  இன்று காலை  எடப்பாடி சென்னை… Read More »கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்

error: Content is protected !!