Skip to content

உலகம்

சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்

  • by Editor

சீன புத்தாண்டு வரும் 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டு நெருப்பு குதிரையின் ஆண்டாக அறியப்படுகிறது. இது ஆற்றல், சுதந்திரம், வேகம் மற்றும் லட்சியத்தை… Read More »சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்

மணிப்பூர் வன்முறை அதிகரிப்பு.. ராணுவ வீரர்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு

  • by Editor

மணிப்பூரில் வன்முறையின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களை ராணுவத்தினர் வேடிக்கை பார்த்ததாக அம்மாநில மக்கள் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளனர். மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டு பாஜக தலைமையில் புதிய ஆட்சி… Read More »மணிப்பூர் வன்முறை அதிகரிப்பு.. ராணுவ வீரர்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு

ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை

  • by Editor

அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘MAX’ என்ற செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல… Read More »ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை

தாய்லாந்து:பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்: 3 பேர் காயம்

  • by Editor

தாய்லாந்து நாட்டின் சாங்லா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மாலை புகுந்த 18 வயது இளைஞர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார். இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மேலும், ஆசிரியர்கள் மற்றும்… Read More »தாய்லாந்து:பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்: 3 பேர் காயம்

சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்திய இந்தியருக்கு 14 வார சிறை தண்டனை

  • by Editor

சிங்கப்பூரில் வசித்து வரும் விக்னேஸ்வரன் மோகனவேல் (36) என்பவரின் பக்கத்து வீட்டில் மலாய் முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டுக் குழந்தைகள் வீட்டின் அருகே விளையாடும்போது அதிக சத்தம் எழுப்பியதாக விக்னேஸ்வரன் ஆத்திரமடைந்துள்ளார்.… Read More »சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்திய இந்தியருக்கு 14 வார சிறை தண்டனை

வங்காளதேசத்தில் பயங்கரம்: இந்து தொழிலதிபர் கொடூர கொலை

  • by Editor

வங்காளதேசத்தின் வடக்கே மைமன்சிங் மாவட்டத்தில் திரிஷால் பகுதியில் இந்து தொழிலதிபர் ஒருவர் மர்ம கும்பலால் கொடிய ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.சுஷென் சந்திர சர்க்கார் (60) என்ற இந்து தொழிலதிபர் ஒருவர்… Read More »வங்காளதேசத்தில் பயங்கரம்: இந்து தொழிலதிபர் கொடூர கொலை

நைஜீரியாவில் பயங்கரம்: லாரி கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பலி

  • by Editor

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம், குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில், பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »நைஜீரியாவில் பயங்கரம்: லாரி கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பலி

ஆம் ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. பரபரப்பு

  • by Editor

ஆம் ஆத்மி தலைவர் லக்கி ஓபராய், சுமார் 8 மணியளவில் ஜலந்தரின் மாடர்ன் டவுனில் உள்ள குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர், தன்னுடைய ஜீப்பில் ஏறி அங்கிருந்த புறப்பட்ட… Read More »ஆம் ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. பரபரப்பு

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்-குழந்தை உட்பட 24 பேர் பலி

  • by Editor

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளார். போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலால் மொத்தம் 556 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் இஸ்ரேல் மற்றும்… Read More »காசா மீது இஸ்ரேல் தாக்குதல்-குழந்தை உட்பட 24 பேர் பலி

நிதி நெருக்கடியில் வாஷிங்டன் போஸ்ட்: சசி தரூர் மகன் உட்பட 300 பேர் பணிநீக்கம்

  • by Editor

அமெரிக்கத் தலைநகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் புகழ்பெற்ற நாளிதழ் ‘வாஷிங்டன் போஸ்ட்’. கடந்த சில காலமாக இந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனைச் சரிசெய்யும் பொருட்டு, மொத்த ஊழியர்களில் மூன்றில்… Read More »நிதி நெருக்கடியில் வாஷிங்டன் போஸ்ட்: சசி தரூர் மகன் உட்பட 300 பேர் பணிநீக்கம்

error: Content is protected !!