Skip to content

உலகம்

இலங்கையில் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை..

இலங்கை கிரிக்கெட் அணியின் 19 வயதுக்கு உட்பட்ட அணி கேப்டனாக இருந்த  தம்மிகா நிரோஷனா (41)மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 2000 முதல் 2002 வரை இலங்கையில் 19 வயதுக்கு உட்பட்டவருக்கான அணியின் கேப்டனாக… Read More »இலங்கையில் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை..

டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு….. ஈரான் தூண்டுதலா?

  • by Authour

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பொதுமக்களை சந்தித்து… Read More »டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு….. ஈரான் தூண்டுதலா?

இம்ரான்கானின் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இழந்த இம்ரான்கான் மீது… Read More »இம்ரான்கானின் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு…

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? வெளியான பரபரப்பு தகவல்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது டிரம்பை குறிவைத்து கூட்டத்தில் இருந்த ஒரு நபர் துப்பாக்கியால்… Read More »டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? வெளியான பரபரப்பு தகவல்

முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு.. தேர்தல் பிரச்சாரத்தில் சம்பவம்..படங்கள்

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர்… Read More »முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு.. தேர்தல் பிரச்சாரத்தில் சம்பவம்..படங்கள்

பேச்சில் தடுமாற்றம் காணும் அமெரிக்க அதிபர் பைடன்

  • by Authour

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெலன்ஸ்கியை வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் ஜெலன்ஸ்கியை… Read More »பேச்சில் தடுமாற்றம் காணும் அமெரிக்க அதிபர் பைடன்

நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

இந்தியாவின் வடக்கில் அண்டை நாடாக உள்ள  நேபாளத்தில் தற்போது அடைமழை செய்து வருகிறது.  மழை காரணமாக திரிசூலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் மத்திய நேபாளத்தில் மடன் – அஸ்ரித் நெடுஞ்சாலையில்… Read More »நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

இந்தியாவின் வளர்ச்சி….. உலகம் வியக்கிறது….ரஷ்யாவில் மோடி பேச்சு

ரஷ்ய  சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் மாஸ்கோவில் இந்தியர்கள் மத்தியில்  உரையாற்றினார். ரஷ்ய மொழியில் இந்தியர்களை வரவேற்று உரையை தொடங்கிய பிரதமர் மோடி பேசியதாவது: ரஷ்ய வாழ் இந்தியர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. நான்… Read More »இந்தியாவின் வளர்ச்சி….. உலகம் வியக்கிறது….ரஷ்யாவில் மோடி பேச்சு

பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

இந்தியா-ரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் 22வது  உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.… Read More »பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

புதிய விடியல் தோன்றியது…..இங்கிலாந்து பிரதமர் ஆகும் ஸ்டார்மர் பேச்சு

ங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி  வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தேர்தல் வெற்றியை அடுத்து லண்டனில் ஆயிரக்கணக்கான… Read More »புதிய விடியல் தோன்றியது…..இங்கிலாந்து பிரதமர் ஆகும் ஸ்டார்மர் பேச்சு

error: Content is protected !!