Skip to content

உலகம்

ராகுல் வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…

  • by Authour

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில்… Read More »ராகுல் வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…

ஆசையாக முடிவெட்ட சென்று…எண்ணெய் தடவியதும் மொட்டை தலையாய் திரும்பிய பெண்….

தெலுங்கானா மாநிலம்,  ஐதராபாத் ஓல்ட் சிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நீண்ட தலைமுடியை கணவர் ஆசைப்பட்டதால் ஸ்டைலாக வெட்டுவதற்காக அபிட்ஸ் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றார். அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் அந்த… Read More »ஆசையாக முடிவெட்ட சென்று…எண்ணெய் தடவியதும் மொட்டை தலையாய் திரும்பிய பெண்….

தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..

தென் ஆப்பிரிக்க அதிபர் மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். நடப்பு ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர, தூதரக உறவுகள் தொடங்கியதன் 30-வது ஆண்டு நிறைவடையும் நிலையில் இரு தரப்பு… Read More »தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..

லிப்டில் 3 நாட்களாக சிக்கி இளம்பெண் உயிரிழப்பு… பரிதாபம்..

  • by Authour

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்த ஓல்கா லியோன்டிவா என்பவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் அச்சத்திற்குள்ளான அவரது பெற்றோர் போலீசாரிடம் தகவல்… Read More »லிப்டில் 3 நாட்களாக சிக்கி இளம்பெண் உயிரிழப்பு… பரிதாபம்..

சீனாவில் செல்போன் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடு…

  • by Authour

பீஜிங், நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகிவிட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு… Read More »சீனாவில் செல்போன் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடு…

போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் சோதனை.. 45 பேர் சுட்டுக்கொலை..

  • by Authour

பிரேசிலின் மூன்று மாநிலங்களில் போதைப்பொருள் கும்பலை குறிவைத்து போலீசார் நடத்திய சோதனையில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி, ரியோ டி ஜெனிரோவில் உள்ள காம்ப்ளெக்சோ டா பென்ஹா பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக… Read More »போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் சோதனை.. 45 பேர் சுட்டுக்கொலை..

ஆஸி., ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு…

  • by Authour

ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஏற்பட்ட விபத்தில் மனிதர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்ஆர்எச்-90 தைபான் என்கிற ஹெலிகாப்டரின் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று பன்னாட்டு ராணுவப் பயிற்சியின்போது விட்சன்டே… Read More »ஆஸி., ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு…

ரஷியா ட்ரோன் தாக்குதல்…உக்ரைன் துறைமுகத்தில் 40 ஆயிரம் டன் தானியங்கள் எரிந்து நாசம்

ரஷிய- உக்ரைன் போர்  ஒன்றரை வருடத்திற்கு மேலாக தொடர்ந்து  நடந்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைன்- ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை  ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது.… Read More »ரஷியா ட்ரோன் தாக்குதல்…உக்ரைன் துறைமுகத்தில் 40 ஆயிரம் டன் தானியங்கள் எரிந்து நாசம்

இந்திய பெண் எழுத்தாளர் புக்கர் பரிசு வெல்வாரா?

2023-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளரான சேத்னா மாரூ என்பவர் எழுதிய ‘வெஸ்ட்ரன் லேன்’ என்ற நாவல் இடம் பிடித்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில்… Read More »இந்திய பெண் எழுத்தாளர் புக்கர் பரிசு வெல்வாரா?

நாயாக மாறிய மனிதன்…. ஜப்பானில் அதிசயம் ….. வீடியோ வைரல்

  • by Authour

நன்றி உள்ள ஜீவன், காவலுக்கு கெட்டிக்காரன் என்றெல்லாம் பாராட்டப்படுகிறது நாய். அதற்காக  ஜன்பானை சேர்ந்த ஒரு மனிதன் நாயாகவே தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார்.  இந்த மனித உடலே எனக்கு வேண்டாம். நன்றிகெட்ட மனிதர்களை விட நாய்கள்… Read More »நாயாக மாறிய மனிதன்…. ஜப்பானில் அதிசயம் ….. வீடியோ வைரல்

error: Content is protected !!