Skip to content

உலகம்

64 வருடத்திற்கு பிறகு மகசேசே விருதினை பெற்றுக்கொண்ட தலாய்லாமா

புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது.  மதத்தை பாதுகாக்கும் புனித , துணிச்சலான  போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.  விருது அறிவிக்கபட்டபோது தலாய்லாமா திபெத்தில்… Read More »64 வருடத்திற்கு பிறகு மகசேசே விருதினை பெற்றுக்கொண்ட தலாய்லாமா

“சாப்பிடாம இருந்தா ஏசுவ பாக்கலாம்” என கூறிய பாதிரியார்.. அப்பாவிகள் 90 பேர் அவுட், 213 பேரை காணல..

கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இங்கு ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ என்கிற தேவாலயம் உள்ளது.இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மெக்கன்சி. இவருக்கு… Read More »“சாப்பிடாம இருந்தா ஏசுவ பாக்கலாம்” என கூறிய பாதிரியார்.. அப்பாவிகள் 90 பேர் அவுட், 213 பேரை காணல..

சிங்கப்பூரில்… தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

  • by Authour

போதைப் பொருள் வைத்திருந்தால்  சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனை அளிக்கப்படும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில்… Read More »சிங்கப்பூரில்… தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

போதை மருந்து கொடுத்து 5 பெண்கள் பலாத்காரம்….பாஜ., நிர்வாகி குற்றவாளி….

  • by Authour

ஆஸ்திரேலியாவில் பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்கள் அணியின் முன்னாள் தலைவராக இருந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாலேஷ் தன்கர் (43). இவர் அங்கு 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது. அவர்கள்… Read More »போதை மருந்து கொடுத்து 5 பெண்கள் பலாத்காரம்….பாஜ., நிர்வாகி குற்றவாளி….

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்……சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில்  உள்ள சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பீதி… Read More »இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்……சுனாமி எச்சரிக்கை

நடுவானில் விமானத்தில் பயங்கர தீ…. சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தின் என்ஜினில்  பயங்கர… Read More »நடுவானில் விமானத்தில் பயங்கர தீ…. சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி

சீன பாதுகாப்பு மந்திரி டில்லி வருகை

இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு வரும்… Read More »சீன பாதுகாப்பு மந்திரி டில்லி வருகை

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்….. வீடியோ…

  • by Authour

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிக ரீதியில்… Read More »விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்….. வீடியோ…

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

  • by Authour

அமெரிக்கா நாட்டின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் சாயிஷ் வீரா பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அந்த பெட்ரோல் நிலையத்திற்கு கொள்ளையடிக்க கும்பல்… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

error: Content is protected !!