Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

அமெரிக்காவில்……..இந்திய மாணவர் சுட்டுக்கொலை …..

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபரால், இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூடி சாக்கோ என்ற 21 வயது இளைஞர்,… Read More »அமெரிக்காவில்……..இந்திய மாணவர் சுட்டுக்கொலை …..

பெலாரஸ் அதிபருக்கு புதின் விஷம் கொடுத்தாரா? அமெரிக்கா பகீர்

ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள செஞ்சதுக்கத்தில் கடந்த 9-ந்தேதி வெற்றி தின கொண்டாட்டம் நடந்தது. இதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார்.  இந்த நிகழ்ச்சியில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர்… Read More »பெலாரஸ் அதிபருக்கு புதின் விஷம் கொடுத்தாரா? அமெரிக்கா பகீர்

ஒசாகாவில் புல்லட் ரயிலில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின்…

ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு #BulletTrain-இல் பயணம் செய்தார். முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது… ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் #BulletTrain-களுக்கு இணையான இரயில் சேவை நமது… Read More »ஒசாகாவில் புல்லட் ரயிலில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின்…

சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து…மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி….

மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் ஏக்ரா பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி… Read More »சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து…மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி….

நீர்தேக்கத்தில் விழுந்த போன்…. 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வௌியேற்றிய அரசு அதிகாரி…

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதி உணவுத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த மே 23 ஆம் தேதி கேர்கட்டா எனும் நீர்தேக்க பகுதியை சுற்றிப் பார்க்கச்… Read More »நீர்தேக்கத்தில் விழுந்த போன்…. 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வௌியேற்றிய அரசு அதிகாரி…

ராஜஸ்தானில் கனமழையால் 12 பேர் உயிரிழப்பு….

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. மேலும், இந்த கனமழைக்கு அப்பகுதியில் 12… Read More »ராஜஸ்தானில் கனமழையால் 12 பேர் உயிரிழப்பு….

ஜப்பான் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்..

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜப்பான் நாட்டி்ன ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார்.மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார் . இந்நிழக்ச்சியின் போது தொழில் ,… Read More »ஜப்பான் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்..

பேஸ்புக் காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த காதலி….

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெரும்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி எலிசபெத். இவர்களது மகள் சரண்யா (26). பி.காம் பட்டதாரியான இவர் கடந்த 2 1/2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச்… Read More »பேஸ்புக் காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த காதலி….

இங்கிலாந்து பிரதமர் வீட்டு கேட்டில் மோதிய மர்ம கார்…. போலீஸ் விசாரணை

இங்கிலாந்து நாட்டு பிரதமர் ரிஷி சுனக். இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்.  இவரது அதிகாரப்பூர்வ இல்லம் லண்டன் நகரில் எண் -10 டவுணிங் தெருவில் உள்ளது. இங்குள் ஒயிட் ஹவுஸ் என்ற பகுதியின் முதலாவது கேட்டில்… Read More »இங்கிலாந்து பிரதமர் வீட்டு கேட்டில் மோதிய மர்ம கார்…. போலீஸ் விசாரணை

ஒசாகா மாகாண துணை கவர்னர் – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜப்பான் நாட்டில் ஒசாகா மாகாணத்தில் ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்வில்  பங்கேற்றார். அப்போது ஒசாகா மாகாணத்தின் துணை கவர்னர் … Read More »ஒசாகா மாகாண துணை கவர்னர் – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

error: Content is protected !!