Skip to content

உலகம்

46ஆயிரம் பேர் பலி….துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. மீட்புபணிகள் நிறைவு

துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும்… Read More »46ஆயிரம் பேர் பலி….துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. மீட்புபணிகள் நிறைவு

துருக்கி தந்த நிவாரண பொருட்களை துருக்கிக்கே அனுப்பிய பாகிஸ்தான்

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 45 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »துருக்கி தந்த நிவாரண பொருட்களை துருக்கிக்கே அனுப்பிய பாகிஸ்தான்

ரோகித் கையெழுத்திட்ட பேட்…. ஆஸி மந்திரிக்கு வழங்கினார் ஜெய்ங்சங்கர்

இந்திய வெளிவிவகாரத் துறை மந்திரி ஜெய்சங்கர்  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி பென்னி வாங்கை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கையெழுத்திட்ட… Read More »ரோகித் கையெழுத்திட்ட பேட்…. ஆஸி மந்திரிக்கு வழங்கினார் ஜெய்ங்சங்கர்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு…..6 பேர் பலி

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மிசிசிபி நகரில் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானார்கள் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ… Read More »அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு…..6 பேர் பலி

பாக். போலீஸ் வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் …… 4பேர் பலி

பாகிஸ்தான் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் கராச்சி துறைமுகத்தில் உள்ள போலீஸ் வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அலுவலக கட்டிடத்தின் வழியாக தரையிறங்கி பல மணிநேரம்… Read More »பாக். போலீஸ் வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் …… 4பேர் பலி

ஆசையாய் வந்தான்… காயத்தோடு ஒடினான்… புரட்டி எடுத்த பிட்னஸ் மாடல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் நஷாலி அல்மா (24) பிட்னஸ் மாடலாகவும், சமூக ஊடகங்களில் உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியிட்டும் பிரபலமானவர். நஷாலி அல்மா கடந்த ஜனவரி 22 அன்று, தம்பாவில் உள்ள இன்வுட் பார்க்… Read More »ஆசையாய் வந்தான்… காயத்தோடு ஒடினான்… புரட்டி எடுத்த பிட்னஸ் மாடல்

அருணாச்சல் விவகாரம்….சீனாவை கண்டித்து அமெரிக்கா தீர்மானம்

  • by Authour

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அதில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிக்கிறோம் என்றும் கூறி அமெரிக்க செனட் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபையில் தீர்மானத்தை மூன்று எம்.பி.க்கள்… Read More »அருணாச்சல் விவகாரம்….சீனாவை கண்டித்து அமெரிக்கா தீர்மானம்

10ஆயிரம் பெண்களின் குளியல் வீடியோ பறிமுதல் … டாக்டர் உள்பட 17 பேர் கைது

  • by Authour

பூகோளத்தில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள ஜப்பான் நாடு அதிக குளிர்ச்சியான நாடுகளில் ஒன்றாகும். 12.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பானின் சராசரி ஆண்டு வெப்பம் 10.82 என்ற அளவிலேயே இருந்துவருகிறது. இதனால் அங்கு… Read More »10ஆயிரம் பெண்களின் குளியல் வீடியோ பறிமுதல் … டாக்டர் உள்பட 17 பேர் கைது

72பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு காரணம் மனித தவறு?

  • by Authour

நேபாளத்தில் கடந்த 15-ந்தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 72 பேர் பலியானார்கள். விமானத்தின் கருப்பு பெட்டி… Read More »72பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு காரணம் மனித தவறு?

கைதாகிறார் இம்ரான்கான்…

பாகிஸ்தான் பிரதமராக இருந்த பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான் கானை, கட்சி நிதி விவரங்களை மறைந்ததாக அவரை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்தது. இதனால்… Read More »கைதாகிறார் இம்ரான்கான்…

error: Content is protected !!